நாடாளுமன்றத்தில் நேற்று (டிச.13) நடந்தது என்ன? விரிவான தகவல்கள்
புதுடில்லி, டிச. 14- மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2…
சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் மேலானோர் மீட்பு
கேங்டாக், டிச. 14- சிக்கிம் மாநில பனிப்பொழிவில் சிக்கிய 800க்கும் அதிகமான பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர்.…
100 நாள் வேலைத் திட்டம் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகை எவ்வளவு? மக்களவையில் கனிமொழி கருணாநிதி கேள்வி
புதுடில்லி, டிச. 14- “நாடு முழு வதும் செயல்படுத்தப் படும் மகாத்மா காந்தி ஊரக வேலை…
ஆழ்துளைக்கிணற்றில் வீசப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு
சாம்பல்பூர், டிச. 14- கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.…
இந்திய தேயிலை ஏற்றுமதி 5% சரிவு…
கொல்கத்தா, டிச. 14- கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு…
நாடாளுமன்ற தாக்குதல் ஏழு பேர் பணியிடை நீக்கம்
டில்லி, டிச. 14- நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம்…
‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று ஆலோசனைக் கூட்டம்
டில்லி, டிச. 14- குடியரசுத் தலைவரைச் சந்திப்பது குறித்து இந்தியா கூட் டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…
இந்தியாவிலேயே முதன்முதலாக புதுச்சேரியில் ஊர்க்காவல் படை மகளிருக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு
புதுச்சேரி, டிச.14 புதுச்சேரி காவல்துறையில் பணிபுரியும் மகளிருக்கு, 6 மாதம் பேறுகால விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.…
சத்தீஸ்கர் புதிய முதலமைச்சர் பதவி ஏற்ற அன்றே மாவோயிஸ்ட் தாக்குதல் – வீரர் உயிரிழப்பு
தந்தேவாடா, டிச.14 சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம்…
கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி
திருவனந்தபுரம்,டிச.14- கேரளாவில் மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை…
