‘ஃபாக்ட்’ உரம் ‘பா.ஜ.க. உரம்’ ஆனது; மூட்டைகளுக்கும் காவிமயம்!
புதுடில்லி, டிச.15 ஃபாக்ட்(திகிசிஜி) தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ரசாயன உரத்தையும் பாஜக என மாற்றி…
சிதம்பரம் தீட்சிதர்கள் கையில் சிக்கிய கோவிலில் புதிய கட்டுமானங்கள் அத்துமீறல்!
சிதம்பரம், டிச. 15 சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அனுமதி பெறாமல் கடந்த பல ஆண்டுகளாக…
தேர்தல் ஆணையத்தை ஒன்றிய அரசின் துணை அமைப்பாக மாற்றுவதா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேள்வி புதுடில்லி, டிச.15 தேர்தல் ஆணையத்தில் ஆணையர்களை…
மக்களவையில் என்ன நடந்தது? கனிமொழி எம்.பி. பேட்டி
புதுடில்லி,டிச.15- நாடாளுமன்ற மக்களவைக்குள் 13.12.2023 அன்று பாதுகாப்பை மீறி இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய…
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு: கேள்வி எழுப்பிய 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்!
புதுடில்லி, டிச.15 மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ணப் புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில்…
விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய பிரதமர்: மோடிமீது காங்கிரசு சாடல்
புதுடில்லி, டிச. 15- கடந்த 9 ஆண்டுகளில் நாட்டுக்கு கிடைத்த ஒரே உத்தர வாதம், பணவீக்கத்துக்…
நாடாளுமன்றத் தாக்குதல் டிஜிட்டல் இந்தியா என்று பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தெரியாமல் இது நடந்ததா?
புதுடில்லி, டிச. 15- நாடாளுமன்றத்தில் புகைக்குப்பிகள் மூலம் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் பற்றிய புதிய தகவல்கள்…
உ.பி.யில் மற்றொரு அயோத்தி பிரச்சினையா? மதுரா மசூதியில் கள ஆய்வு நடத்தலாமாம் – அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி
புதுடில்லி, டிச.15 உத்தரப் பிரதேசத்தின் மதுரா மசூதியில் களஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி…
காந்தி சிலைமுன் போராட்டம்!
இடைநீக்கம் செய்யப்பட்ட கனிமொழி உட்பட சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்…
நாடாளுமன்ற அத்துமீறல் உள்துறை அமைச்சர் பதில் சொல்வது அவசியம் : டி.ஆர்.பாலு பேட்டி
புதுடில்லி, டிச.15- நாடாளுமன் றத்தில் நடந்த அத்துமீறல் விவ காரம் குறித்து உள்துறை அமைச் சர்…
