டில்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி
புதுடில்லி, ஜன. 29- டில்லியில் கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 17…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம், ஜன.29 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, 27.1.2024 அன்று காலை 500க்கும்…
நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.29 நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்…
வருமானம் இல்லாவிட்டாலும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியது கணவரின் கடமை : அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
லக்னோ,ஜன.29- வருமானம் இல்லா விட்டாலும் மனைவிக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டியது கணவரின் கடமை என அலகாபாத்…
2016 – 2022இல் குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் 96% அதிகரிப்பு ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, ஜன.29 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள்…
பீகார் மக்களுக்கு நிதீஷ்குமார் செய்த துரோகம் : கட்சித் தலைவர்கள் கண்டனம்
புதுடில்லி,ஜன.29-கூட்டணி மாறியதன் மூலம் பீகார் மக்களுக்கு நிதிஷ்குமார் துரோகம் செய்ததாக கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.…
ஆர்.எஸ்.எஸின் கண்மூடித்தனமான போக்கு ராகுல் காந்தி விமர்சனம்
புதுடில்லி, ஜன.28- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் சொல்வதை கண் மூடித்தனமாக அனை வரும் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறது…
மோடி ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக நடந்து கொள்கிறார் காங்கிரஸ் தலைவர் கார்கே
பெங்களூரு,ஜன.28 - கருநாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவல கத்தில் குடியரசு நாளில் காங்கிரஸ் கட்சித்…
டில்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பிஜேபி சதி!
டில்லி ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பிஜேபி சதி! எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூபாய் 25 கோடி…
சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு கால அவகாசம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் சபாநாயகர்கள் மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை…
