இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாமீது அய்ம்பது சதவீத வரிவிதித்த மெக்சிகோ
மெக்சிகோ, டிச. 13- அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு…
எல்லோரையும் ஒன்றாக நடத்துங்கள் – எல்லா மொழிகளையும் ஒன்றாக நடத்துங்கள் – எல்லா இனத்தவருடைய தியாகத்தையும் போற்றுங்கள்! மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி., உரை
இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட்டது; மறைத்து எழுதப்பட்டது; மறந்து போகவில்லை, மறைத்து…
காற்று மாசுபட்டால் “நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று” ராகுல்காந்தி கவலை
புதுடில்லி,டிச.13 டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங் களில் நிலவும் காற்று மாசு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில்…
தமிழ்நாடு அரசுபற்றி அவதூறுகளை வாரி இறைத்த பிஜேபி எம்.பி.யின் பேச்சை முழுமையாக அனுமதித்த சபாநாயகர் ஓம் பிர்லா! தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு – அவை ஒத்தி வைப்பு!
டில்லி, டிச.13 அனுராக் தாக்கூர் இவருக்கு பாஜக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே தகுதியாக மோடி…
விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களைத் தாக்கி கடத்திச் சென்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. குண்டர்கள் அய்க்கிய விவசாயிகள் முன்னணி கடும் கண்டனம்
புதுடில்லி, டிச.13- விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிய தலைவர்களைத் தாக்கி ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் கடத்தியதற்கு…
ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு திட்டத்தின் பெயரை மாற்றுகிறதாம்!
எதைப் பார்த்தும் ஏமாறாதீங்க... புதுடில்லி, டிச. 13- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்…
“சக்சம் இல்லை… ஆனால் என் காதல் இன்னும் இருக்கிறது” ஆணவப் படுகொலை செய்வர்களின் முகத்தில் கரியைப் பூசிய இளம்பெண்!
மகாராட்டிர மாநிலம் நாந்தேட் நகரின் ஜூனாகாட் பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை…
‘வந்தே மாதரம்’ பாடலைக் குறைத்தது நாடு பிரிவினைக்கு வழி வகுத்தது – அமித்ஷா ‘தேசபக்தி’ என்ற சொல்லைக் கேட்டு பயந்தவர்கள் நீங்கள் – கார்கே பதிலடி!
புதுடில்லி, டிச. 12- வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததாக ஒன்றிய அரசு கொண்டாடுவதைக்…
மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கருநாடக அரசு முடிவு
பெங்களூரு, டிச.12 கருநாடக உயர் நீதிமன்றத்தில் மாதவிடாய் விடுமுறைக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில்,…
பேரிடர் கால நிவாரண நிதியாக 10 ஆண்டுகளில் கோரப்பட்டது ரூ.24 ஆயிரம் கோடி ஒன்றிய அரசு வழங்கியது வெறும் ரூ.4 கோடி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் போக்கு புள்ளி விவரத்துடன் அம்பலம்
புதுடில்லி, டிச.12 –தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய் அளவுக்கு…
