நினைவுச் சின்னங்களில் அதிக வருவாய் ஈட்டுவது தாஜ்மஹால் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஏப்.6- இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களில் பாா்வையாளா்களுக்கான நுழைவுக் கட்டணம்…
வன்முறைப் பாதையை கைவிட்டு ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்த தெலங்கானா மாவோ அமைப்பினர்
அய்தராபாத், ஏப். 6- தெலங்கானா மாநிலத்தில் 86 மாவோயிஸ்ட்கள் காவல் துறையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களுக்கு…
அம்பானியின் மகன் நடைப் பயிற்சி மேற்கொள்ள இசட் பாதுகாப்பாம்
புதுடில்லி, ஏப். 6- இந்தியாவின் பெரும் பணக்கார தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி…
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தல் : இந்திய வெளியுறவு அமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஏப்.6 ‘நிகழாண்டு தொடக்கம் முதல் அமெரிக்காவில் இருந்து 682 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா். அவா்களில்…
பிரதமர் மோடியின் வருகைக்காக ஹிந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்த உ.பி. பி.ஜே.பி. அரசு
வாரணாசி, ஏப்.6 பிரதமர் மோடி 11 ஆம் தேதி தனது தொகுதியான வாரணாசிக்குச் செல்ல உள்ளார்.…
சி.பி.அய்.(எம்) புதிய பொதுச்செயலாளராக கேரளாவின் எம்.ஏ.பேபி
கேரளாவைச் சேர்ந்த மத்தியக்குழு மற்றும் பொலிட் பீரோ உறுப்பினர் எம்.ஏ.பேபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது…
வக்பு மசோதாவுக்குப் பிறகு கிறித்தவர்கள் பக்கம் கவனத்தை திருப்பும் ஆர்.எஸ்.எஸ்.ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ‘வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆா்.எஸ்.எஸ். அமைப்பு கிறித்தவா்களின் பக்கம்…
‘துளிசிதாஸ்’ ஹிந்தி இராமாயணம் படிக்கச் சொல்லும் சூட்சமம் புரிகிறதா?
மனுவாதிகளான இராமாயண பக்தர்கள் துளிசிதாஸ் இராமாயணம் படிக்கச் சொல்வது எதனால் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். மண்டல்…
மூன்று மொழிகள் கற்பிக்கும் பள்ளிகள் (மாநில வாரியாக) நிறத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளன
வரைபடம்: 2023-24 ஆண்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள மூன்று மொழிகள் கற்பிக்கும் மும்மொழிகள் கற்பிக்கும் பள்ளிகள்…
மும்மொழி
அய்ந்து மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில் மட்டுமே 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் மூன்று மொழிகள்…