வேட்பாளரை விரட்டிய மக்கள் கருநாடகாவில் தொடரும் பா.ஜ.க. எதிர்ப்பலை
தார்வாட், கருநாடகா ஏப் 30 ஹூப்பள்ளி, ஷிகாவி சட்டமன்ற தொகுதியில் 'ரோடு ஷோ' நடத்திய பா.ஜ.,…
90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே?
ராகுல் காந்தி கேள்வி பதான்,ஏப்.30 90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர்…
கருநாடகாவை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! முதலமைச்சர் சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டம்
பெங்களூரு, ஏப். 29- கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அம் மாநிலச் சட்டமன்றத்திற்கு வெளியே மறியல் செய்தது…
ஆசிரியரே இல்லை, ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்த மாணவர்கள் பா.ஜ.க. 4 முறை ஆட்சியில் தொடர்ந்து இருந்த மத்தியப்பிரதேச அவலம்!
போபால்,ஏப்.29- மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய…
பாலியல் வன்கொடுமை குற்றவாளியும் தேவேகவுடாவின் பேரனுமான எம்.பி.தேவண்ணா ஜெர்மன் தப்பி ஓடியது உறுதி செய்யப்பட்டது
பெங்களூரு, ஏப். 29- மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி பாஜ.க. கூட்டணியின் நாடா…
போதைப்பொருள் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்று குற்றம்சாட்டும் பி.ஜே.பி.யின் குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
அகமதாபாத், ஏப். 29- குஜராத் கடற்கரையில், 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ஹெராயின்' போதைப் பொருளை…
ரேவண்ணாபோன்ற இளைஞர்களின் கைகளில் எதிர்கால இந்தியா உள்ளது என்று மோடி பேசிய காணொலி பரவுகிறது!
20 ஆம் தேதி கருநாடகாவில் நடந்த தேர்தல் பரப்புரை ஒன்றில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி ரேவண்ணாவின்…
இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது உங்கள் வாக்கின் வலிமையை உணர்ந்து மே 25 அன்று சர்வாதிகாரத்தை அகற்றி ஜன நாயகத்தை காக்க நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும்!
இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகக் களமிறங்கிய கெஜ்ரிவாலின் மனைவி! புதுடில்லி, ஏப்.29 இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி…
பொய்யை மட்டுமே பேசும் பிரதமர் மோடியும் – மறுப்புகளும்!
புதுடில்லி, ஏப்.29 தோல்வியைக் கண்டு அஞ்சி உண்மைக்குப் புறம்பான தகவல்களை கூச்சமின்றி மேடையில் மோடி பேசியவற்றின்…
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஏப். 29-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதுடில்லி, ஏப். 28 - பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய…
