செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரிசளித்த ராகுல் காந்தி
லக்னோ, ஜூலை 28 செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் பரி சளித்தார் ராகுல் காந்தி…
நிட்டி ஆயோக் கூட்டத்தில் 10 முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை
புதுடில்லி ஜூலை 28 பிரதமர் மோடி தலைமையில் நிட்டி ஆயோக் கூட்டம் நேற்று (27.7.2024) டில்லியில்…
அமித்ஷா உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தையானது சரத்பவார் கடும் விமர்சனம்
சம்பாஜிநகர், ஜூலை 28 உச்ச நீதிமன்றத்தால் குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உள்துறை அமைச்சராக இருப்பதுதான் விந்தை…
கருநாடகத்தில் பாஜக எதிர்க்கட்சியாக தோல்வியடைந்து விட்டதாக பாஜக மேனாள் அமைச்சரே குற்றம்சாட்டுகிறார்
பெங்களூரு, ஜூலை 28 கருநாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், அங்கு…
அனைத்து மதத்தினரையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும் அமெரிக்கா வேண்டுகோள்!
புதுடில்லி, ஜூலை 28- அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தியாவிடம் எடுத்துரைத்ததாக அமெரிக்கா…
மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே
புதுடில்லி, ஜூலை 28- மோடி அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்…
கல்வி வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு சசிதரூர் தனிநபர் மசோதா தாக்கல்
புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு…
என்.டி.ஏ.வால் இதுவரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எத்தனை? அதற்கான காரணங்கள் என்ன?
மக்களவையில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கேள்வி! புதுடில்லி, ஜூலை 28- என்.டி.ஏ.வால்…
இதுதான் இந்திய அரசின் சாதனையோ? புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ஒன்றிய அமைச்சர் சொல்லுகிறார்
புதுடில்லி, ஜூலை 28- நாடாளுமன்ற மக்களவையில் 26.7.2024 அன்று உறுப்பினர்களின் துணைக் கேள்விகளுக்கு சுகாதாரத் துறை…
மாநிலங்களவையில் முக்கியப் பிரச்சினைகளை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு! திருச்சி சிவா குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூலை 28- மாநி லங்களவைத் தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஜெகதீப்…
