இந்தியா

Latest இந்தியா News

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பழங்குடியின மாணவர்களுக்கு கூடுதலாக பயிற்சி மய்யங்கள் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

கொடைக்கானல், ஆக.14- பழங் குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் கூடுதல் பயிற்சி மய்யங்கள்…

viduthalai

இந்தியாவின் மக்கள் தொகை மேலும் உயர்கிறது 2036 ஆம் ஆண்டில் 152 கோடியாகும்

புதுடில்லி, ஆக.14 ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், ‘இந்தியாவில் பெண்கள் மற்றும்…

viduthalai

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரில் உரிய பங்கை வழங்க வேண்டும்: கருநாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடில்லி, ஆக.14- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரில் உரிய பங்கை வழங்க வேண்டும்…

viduthalai

செபி தலைவரின் மீது ஹிண்டன் பார்க் நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.14- 'செபி' தலைவர் அளித்த பதில், அவர் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதை உறுதிப்…

viduthalai

பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக் கூடாது

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு திருவனந்தபுரம், ஆக. 14- பத்திரி கைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற…

Viduthalai

செபி – அதானி தொடர்பு பற்றி ஜேபிசி விசாரணை கோரி 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

புதுடில்லி, ஆக.14 செபி – அதானி தொடர்பு பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி வரும்…

Viduthalai

செந்தில் பாலாஜி பிணை மேல்முறையீட்டு வழக்கு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்!

புதுடில்லி, ஆக.13- செந்தில் பாலாஜியின் பிணை மேல் முறையீட்டு வழக்கில், அமலாக்கத் துறைக்கு உச்சநீதி மன்றம்…

viduthalai

செபி தலைவர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை?

அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி புதுடில்லி, ஆக.13 செபி தலைவர் ஏன் இன்னும் பதவி…

Viduthalai

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்கள் தள்ளுபடி

வயநாடு, ஆக.13 வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள…

Viduthalai

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஆக.13 உத்தரப்பிரதேச அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம்…

Viduthalai