ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றமில்லையாம்! கேரள நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம், ஆக. 4- ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றம் இல்லை…
“ராகுல் காந்தி தைத்த காலணியை பிரேம் செய்து வைப்பேன்” உ.பி. தொழிலாளி சுவாரஸ்ய பகிர்வு
சுல்தான்பூர், ஆக.4- உத்தரப்பிரதேச மாநிலத் தில் அமைந்துள்ள சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கு…
வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344
மீட்புப் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் திருவனந்தபுரம், ஆக.3 கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…
‘கடவுள் ஏன் யாரையும் காப்பாற்றவில்லை’ சமூக வலைதளங்களில் வைரலாகும் சிறுமியின் கடிதம்
வயநாடு நிலச்சரிவு குறித்து சிறுமி எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்ணூர் மாவட்டம்…
எங்களுக்கு செங்கல் உங்களுக்கு செங்கோலா? டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில் கேள்வி
புதுடில்லி, ஆக. 3- எங்களுக்கு செங்கல்; உங்களுக்கு செங்கோலா? என்று டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி மக்களவையில்…
பி.ஜே.பி.யின் ஆணவப் போக்கு பி.ஜே.பி. மேனாள் முதலமைச்சரே கடும் விமர்சனம்!
புதுடில்லி, ஆக.3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தலைவர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்கியது என்று சொந்தக்…
மாநிலங்களுக்கு பாகுபாடில்லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதி கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக 3 மாநி லங்களுக்கு பாகுபாடில் லாமல் கூடுதல் பேரிடா் மேலாண்மை நிதியை ஒன்றிய…
வயநாடு நிலச்சரிவு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் காங்கிரஸ் சார்பில் கட்டி தரப்படும் ராகுல் காந்தி அறிவிப்பு
வயநாடு, ஆக.3 நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் 100க்கும் மேற் பட்ட வீடுகள் கட்டித்…
கடந்த 5 ஆண்டுகளில் 4.43 கோடி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட அட்டைகள் நீக்கம் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஆக 3 கடந்த 5 ஆண்டுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்…
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் உரிமை மீறல் புகார்
புதுடில்லி, ஆக. 3- 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர்…
