பிரதமருக்கு திரிசூலமா? புரிந்துகொள்வீர், வாக்காளர்களே!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடிக்குத் திரிசூலத்தை நினைவுப் பரிசாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார்…
ஊடக கருத்துரிமையின் லட்சணம்! பத்தாண்டு மோடி ஆட்சியின் ஊடக வேட்டை!
புதுடில்லி, மே 17 பிரதமராக நரேந்திர மோடி அதிகாரத் துக்கு வந்த பிறகு, கடந்த பத்தாண்டுகளில்…
மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு 140 இடங்கள் கூட கிடைக்காது அகிலேஷ் கணிப்பு
லக்னோ, மே 17- உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நேற்று…
சம்மனுக்கு ஆஜராகாத ஒருவரை நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும்! அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய கட்டுப்பாடு! உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
புதுடில்லி, மே 17- அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்ய கட்டுப்பாடு விதித்தது உச்சநீதிமன்றம். காவலில் எடுத்து…
‘இஸ்லாமியர்’ என்று சொல்ல தூர்தர்ஷன் தடை விதிப்பதா? சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம்
புதுடில்லி, மே 17- நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தல் நாடு முழுவதும் நடை பெற்று வருகிறது.…
தமிழ்நாட்டிற்கு மே மாதத்தில் கருநாடக மாநிலம் காவிரியில் 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் டில்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பரிந்துரை – கருநாடகம் எதிர்ப்பு
புதுடில்லி, மே 17 காவிரியில் தமிழ் நாட்டுக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக…
ஆசிய அமெரிக்கர் மீதான வெறுப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
வாசிங்டன், மே 17- ஆசிய பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறிய ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புணர்வு…
ஒடிசாவில் தேர்தல் வன்முறை பிஜேபி-பிஜு ஜனதா தளம் மோதல்: ஒருவர் பலி – 7 பேர் படுகாயம்
புவனேஸ்வர், மே 17- ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம்-பா.ஜனதா தொண் டர்கள் இடையே ஏற்பட்ட மோத…
இந்துக்கள் முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கண்டனம்.
புதுடில்லி, மே 17 காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பட்ஜெட், இந்து பேச்சுக்கு காங்கிரஸ் கடும்…
ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கோயிலா?
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டி உள்ளனர்.…
