தொடரும் ரயில் விபத்துகள் ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்து நாசமான ரயில் பெட்டிகள் உ.பி.யில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்
சகாரன்பூர், ஆக.5 ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின்…
கலவரத்திற்குக் கத்தி தீட்டுவதா? தாஜ்மகால் சிவன் கோவிலாம் கல்லறையில் கங்கை நீரை ஊற்றியவர் கைது
ஆக்ரா, ஆக. 5- தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றியதாக…
வயநாடு நிலச்சரிவு: இறுதிக் கட்டத்தில் மீட்புப் பணிகள்
கண்ணூர், ஆக. 5- வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் 5-ஆவது நாளாக 3.8.2024 அன்றும்…
மணிப்பூரில் மீண்டும் வன்முறை
இம்பால், ஆக. 5- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித் துள்ளது. மணிப்பூரில் கடந்த…
பக்தர்களை மீட்டது கடவுள் அல்ல!
உத்தராகண்ட்டில் பலத்த மழையால் பக்தர்கள் பரிதவிப்பு: 10,500 பேர் மீட்பு அரித்துவார், ஆக. 5- உத்தராகண்ட்டில்…
ரயில்வேயில் 7,951 காலி பணியிடங்கள்…! டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள் கவனத்திற்கு!
புதுடில்லி, ஆக. 5- நாடு முழுவதும் ரயில்வே துறையில் காலியாக உள்ள 7,951 பணியிடங் களை…
வாக்குப் பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து 79 தொகுதிகளில் பாஜக வெற்றி காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஆக.4 மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில்…
தெற்கு ரயில்வேயில் வேலை… 2,438 காலிப்பணியிடங்கள்
சென்னை, ஆக. 4- தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 2,438 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…
ரயில்களில் குழந்தைகளுக்கு தனிப் படுக்கை வசதி ஏற்படுத்தப்படுமா?
புதுடில்லி, ஆக. 4- ரயில்களில் குழந்தைகளுக்கென தனி படுக்கை வசதி சோதனை முறையில் அமைத்து ஆய்வு…
காவடி யாத்திரை கொடூரங்கள் தண்ணீர் ஊற்ற சிவலிங்கம் செய்யும்போது சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி மேலும் பலர் காயம்
போபால், ஆக. 4- காவடி யாத்திரை சென்று வருபவர்கள் தாங்கள் கொண்டுவரும் கங்கை நீரை ஊற்றுவதற்கு…
