‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவில் மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட வைப்பதா? விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம், நவ.10- வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆர். எஸ்.எஸ். பாடலை பாடுவதற்கு மாணவிகளை…
இப்படியும் ஒரு பக்தை! எரியும் கற்பூரத்தை உண்டியலில் போட்ட பெண்! ரூபாய் நோட்டுகள் கருகி நாசம்!
நகரி, நவ.10- ஆந்திராவில் பெண் பக்தர் ஒருவர் எரியும் கற்பூரத்தை உண்டியலில் போட்டதால் ரூபாய் நோட்டுகள்…
அதிசயம் ஆனால் உண்மை! உடல் உறுப்புக் கொடைக்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை! கல்லீரல், சிறுநீரகங்களைப் பாதுகாப்பாக எடுத்து நோயாளிகளுக்குக் கொடையாக வழங்கப்பட்டன!
புதுடில்லி, நவ.10 உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஒருவரது உடலில் ரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கி, அவரின் உடல்…
ஈ.வி.எம். மீது நம்பிக்கை இல்லை உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு கருநாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தகவல்!
பெங்களூரு, நவ. 10- கருநாடக மாநிலத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளைப்…
பிஜேபி ஆளும் ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு. சந்தி சிரிக்கிறது ஏடிஎம் எந்திரத்தை கயிறு கட்டி இழுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்
ஜெய்ப்பூர், நவ. 10- ராஜஸ்தானில், கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கயிறு கட்டி இழுத்து பெயர்த்து எடுத்துச்…
வங்காளத்தில் அதிர்ச்சி தகவல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான படிவம் வழங்கப்படாததால் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்
கொல்கத்தா, நவ.10- மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான கணக்கீட்டு படிவம் வழங்காததால் பெண்…
இதுதான் எஸ்.அய்.ஆரின் உண்மை நிலை! உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் பீகாருக்கும் சென்று வாக்களித்துள்ளார்!
உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் டேராடூனில் வாக்காளராக இருந்துகொண்டே பீகாரிலும் வாக்க ளித்துள்ளார். அவரே வெளியிட்ட…
பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களில் உணவு விநியோகமா? என் இதயமே நொறுங்கி விட்டது! பிஜேபி ஆட்சிக்கு ராகுல்காந்தி கண்டனம்
புதுடில்லி, நவ.9- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.11.2025) தனது எக்ஸ் தள பக்கத்தில்…
அரியானா பிஜேபி ஆட்சியில் சட்ட ஒழுங்கு லட்சணம்! வீட்டு முன்பு துணைக் காவல் ஆய்வாளர் அடித்துக் கொலை!
ஹிஸார், நவ.9- அரியானா மாநிலத்தில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டின் வெளியே அடித்துக் கொல்லப்பட்ட…
வாக்குத் திருட்டு… மென்பொருளை பயன்படுத்தாமல் விட்ட தேர்தல் ஆணையம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, நவ.9- அரியானா மாநிலம் வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுகளை தொடர்ந்து…
