தொடர்ந்து இந்தியாவை மிரட்டிவரும் டிரம்ப்! ஆகஸ்ட் 1 முதல் இந்தியப் பொருள்களுக்கு 25% வரி!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு! வாஷிங்டன், ஜூலை 31 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல்…
பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி மக்களவையில் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூலை 30, ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுவதாக காங்கிரஸ்…
இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா காரணமா? பிரதமர் மோடிக்கு துணிவு இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று கூறுவாரா? மக்களவையில் ராகுல் காந்தி சவால்
புதுடில்லி, ஜூலை 30 இந்தியா –- பாகிஸ்தான் சண்டை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறு கிறார்.…
மக்களவையில் – ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் – நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் – தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி உரை!
தமிழ்நாட்டின், தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமை பற்றி – எங்களுக்குப் பிரதமர் மோடி சொல்ல வேண்டிய தேவையில்லை!…
100-இல் 2 பெண்கள் தான் கற்புடன் உள்ளனர் பிரேமானந்த் மகராஜ் திமிர்ப் பேச்சு
வடமாநிலங்களில் பிரபலமான சாமியாரான பிரேமானந்த் மகராஜ் பேச்சு பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பேசிய அவர்,…
பகல்காம் தாக்குதல் உயிரிழந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடாத மோடி ராணுவ வீரரின் மனைவி கண்டனம்!
புதுடில்லி, ஜூலை 30 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுபம்…
இந்துக்கள் அல்ல, இந்தியர்கள் பிரியங்கா காந்தி
‘ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக காரசார விவாதம் பார்லிமென்ட்டில் நடைபெற்றது. அப்போது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த 26…
மாநிலங்களவை செயலாளர் நியமனத்தின் பகீர் பின்னணி
மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் அதிகார வரம்பை ஜெகதீப் மீறினாரா? புதுடில்லி, ஜூலை 30- பிரதமர்…
பிரதமர் மோடி சரண் அடைந்தது யாரிடம்? ‘ஆபரேஷன் சிந்துரின்’போது எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன மக்களவையில் காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஜூலை 29- ஆபரேஷன் சிந்தூரின் போது எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன? பிரதமர் மோடி…
தேர்தல் ஆணையம் அந்தர் பல்டி பீகாரில் வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல
புதுடில்லி, ஜூலை.29- பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது என்று கூறப்படுவது தவறு…