இதற்கு என்ன பதில்?
காங்கிரஸ் கட்சியின் தலைவராக முஸ்லிமை நியமிக்காதது ஏன்? –அரியானாவில் பிரதமர் மோடி கேள்வி மக்களவைத் தேர்தலில்…
ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்றவரா? வழக்குரைஞருக்குத் தண்டனை
அலகாபாத், ஏப்.15 பா.ஜ.க.வின் போட்டோஷாப் வதந்தியை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்ற வழக்குரைஞருக்கு சிறைத்தண்டன விதித்தது உயர்நீதிமன்றம்.…
மினாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் ரத்து செய்யப்பட்டதற்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம்: தமிழ்நாடு வக்ஃபு வாரியம் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.15 ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம்…
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை
புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி…
வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி ‘ரிட்’ மனு
புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் இந்திய கம்யூ. கட்சி…
செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறை சென்ற பாஜக மாவட்டத் தலைவர் விஷால் சிங்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசாய் மாவட்ட பாஜக தலைவர் விஷால் சிங் சிறீநகர் சாலையில் செயின் பறிப்பில்…
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சரின் சமூக வலைதளப் பதிவு
கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு ரெய்டுகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை…
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி…
எச்சரிக்கை! ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த ஆசிரியை
மும்பை, ஏப்.13- மகாராட்டிரத்தில் ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியை ஒருவர் ரூ.66 லட்சத்தை இழந்த நிகழ்வு…
ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்
புதுடில்லி, ஏப்.13 மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள்…