இந்தியா

Latest இந்தியா News

காவடி யாத்திரை கொடூரங்கள் தண்ணீர் ஊற்ற சிவலிங்கம் செய்யும்போது சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி மேலும் பலர் காயம்

போபால், ஆக. 4- காவடி யாத்திரை சென்று வருபவர்கள் தாங்கள் கொண்டுவரும் கங்கை நீரை ஊற்றுவதற்கு…

viduthalai

வயநாடு பேரிடர்: 8 மணி நேரம் போராடி நான்கு குழந்தைகளை மீட்ட வனத்துறையினர் – முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டு

வயநாடு, ஆக. 4- வயநாடு நிலச்சரிவில் குகையில் சிக்கிய 4 பழங்குடியின குழந்தைகளை தங்களது உடலில்…

viduthalai

வயநாடு பேரழிவை, மாநில பேரிடராக அறிவித்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

திருவனந்தபுரம்,ஆக 4 கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி பயங்கர நிலச்சரிவு…

viduthalai

2.16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர் திறன்மிக்க இந்தியர்கள் வெளியேறுவது நாட்டிற்கு பெரும் பாதிப்பு எச்சரிக்கிறது காங்கிரஸ்

புதுடில்லி, ஆக.4 2023ஆம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டாம்…

viduthalai

5 சுங்கச்சாவடிகளில் நாள் ஒன்றுக்கு ஒன்றிய அரசுக்கு வருமானம் தலா ஒரு கோடி ரூபாயாம்!

புதுடில்லி, ஆக.4 சாலை வழிப் போக்குவரத்தில் மிகப்பெரிய சங்கடமாக இருப்பது சுங்கச்சாவடிகளும், சுங்கக் கட்டணங்களும்தான், அப்படிப்பார்த்தால்,…

viduthalai

”எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி” பா.ஜ.க.வினருக்கு கேரள இளைஞர் பதிலடி!

திருவனந்தபுரம், ஆக. 4- எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி என - பா.ஜ.க.வினர் பொய்யாக…

viduthalai

உணவு வழங்கும் விவசாயிகளின் உணர்வுகளை காயப்படுத்தவேண்டாம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஆக. 4- பஞ்சாப் மற்றும் அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உணா்வு களை…

viduthalai

ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றமில்லையாம்! கேரள நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம், ஆக. 4- ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பது குற்றம் இல்லை…

viduthalai

“ராகுல் காந்தி தைத்த காலணியை பிரேம் செய்து வைப்பேன்” உ.பி. தொழிலாளி சுவாரஸ்ய பகிர்வு

சுல்தான்பூர், ஆக.4- உத்தரப்பிரதேச மாநிலத் தில் அமைந்துள்ள சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்ற அவதூறு வழக்கு…

viduthalai

வயநாடு நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344

மீட்புப் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் திருவனந்தபுரம், ஆக.3 கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

Viduthalai