தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும்! – மனித உரிமைச் செயல்பாட்டாளர் விருந்தா கிரோவர்
புதுடில்லி, மே 5 இந்திய அளவில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளைக் குறித்தும், அவற்றின் மீதான நடவடிக்கைகள்,…
மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி 44 முறை வெளிநாடு பயணம்
மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, மே 5 மணிப்பூரில் கலவரம் வெடித்த மே 2023 முதல்,…
‘நீட்’ மோசடி! ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்குமா? மோசடிதான் தகுதி – திறமையா?
புதுடில்லி, மே 4 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் (NEET-UG) தேர்வில் முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டத்தில்…
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி தகுதி பிரதமருக்கு ராகுல் வேண்டுகோள்
புதுடில்லி, மே. 3- காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில்…
குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகள் உச்சபட்ச அதிகாரம் கொண்டவை
லக்னோ, மே 3 தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், சட்டமன்றங்கள் நிறைவேற் றிய மசோதாவை…
கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் குஜராத், உத்தரப் பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு
புதுடில்லி, மே 3 ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் மற்றும் உத்தரப்…
கடவுள் சக்தி எங்கே? கோவா கோவிலில் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி, பலர் காயம்!
பனாஜி, மே 3 வடக்கு கோவாவில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில் அமைந்துள்ள லைராய் தேவி கோவில்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகநீதியாளர்களுக்குக் கிடைத்த வெற்றி!-பாணன்
பஹல்காம் தாக்குதல் அதனைத்தொடர்ந்து நடந்துவரும் பாதுகாப்பு தொடர்பான சந்திப்புகளால், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஒரு பெரிய…
தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு!
பெங்களூரு, மே 2 தொழிலாளர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு ஆதராகவும் பாஜக அரசு செயல்படுவதாக…
பா.ஜ.க. பாசிச கும்பல் கொடூர தாக்குதல்
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் பஹல்காம், மே 2 காஷ்மீர்…