நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய பிரச்சினை
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகள் சட்ட அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல் புதுடில்லி, மார்ச்…
கருநாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு அறிக்கை அரசிடம் ஒப்படைப்பு
பெங்களுரு, மார்ச் 29 கருநாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பாக நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த…
‘‘நான் மதச்சார்பற்றவாதி!’’
நான் மதம், ஜாதி பிரிவினையை நம்பவில்லை. நான் கிறிஸ்தவ குடும்பத்தில் திருமணம் செய்துள்ளேன். என்னுடைய மதச்சார்பற்ற…
தொகுதி மறுசீரமைப்பு மூலம் எஸ்சி, எஸ்டி தொகுதிகளைக் குறைக்க பாஜக சதி!
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஆவேசம் ராஞ்சி, மார்ச் 29 ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி…
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது தற்போது பாதிப்பாக ஆகியுள்ளது!
வழிக்கு வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு! சென்னை, மார்ச் 29 தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள்…
எதிர்க்கட்சி தலைவரான என்னை மக்களவையில் பேச அனுமதிப்பது இல்லை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாமீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 28 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தனக்கு மக்களவையில்பேச வாய்ப்பளிக்க மறுத்ததாக எதிர்க்…
பெரும் பணக்கார எம்.பி.க்கள் 90 சதவிகிதம் அதிகரிப்பு!
புதுடில்லி, மார்ச் 28 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93…
அட மூடநம்பிக்கை கொழுந்துகளே! சட்டமன்றத்திற்குள் காவல்துறையினர் நுழைந்ததால் மாசுபட்டதை நீக்க ‘புனித நீர்’ தெளிப்பாம்!
புவனேஸ்வரம், மார்ச்.28- ஒடிசா மாநில சட்டமன்றத்திற்குள் காவல் துறையினர் நுழைந்ததால் ஆன்மிக ரீதியாக மாசு பட்டதாக…
வங்கிகளுக்கு ரூ.1.53 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
மும்பை, மார்ச் 28- ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகளுக்காக எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்து…
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 66ஆம் இடம்
லண்டன், மார்ச் 28- உலகளவில் குற்றச் செயல்கள், பாதுகாப்பு பிரச்சினைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள்…
