இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது
நியூயார்க், ஏப்.27 இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 'இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்'…
நாடு தழுவிய போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு!
புதுடில்லி, ஏப். 26 நாடு முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி…
இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்
ஜெனீவா, ஏப். 26 இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதா னத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்…
நேஷனல் ஹெரால்டு வழக்கு ராகுல், சோனியாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகையில் போதுமான ஆதாரம் இல்லை டில்லி நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஏப்.26 நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை 2014ம் ஆண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்…
ஊடக பதிவுகளில் கவனம் வேண்டும் பரிசு பொருட்களை வாங்கக்கூடாது
அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு புதுடில்லி, ஏப்.26 2024ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ்…
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் 14 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரணடைந்தனர்
வாரங்கல், ஏப். 26 தெலங் கானா மாநிலம் வாரங்கலில் அய்ஜி சந்திரசேகர் ரெட்டி முன்னிலையில்…
காஷ்மீர் முதலமைச்சரை சந்தித்த ராகுல் காந்தி
சிறீநகர், ஏப். 26- ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர…
நாட்டின் பிற பகுதிகளில் காஷ்மீர் மாணவர்களுக்கு பிரச்சினையா? மாநில அரசுகளுடன் தொடர்பில் இருப்பதாக உமர் தகவல்
சிறீநகர், ஏப். 26- பஹல்காம் தாக்குதலுக்குப் பின்பு, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள காஷ்மீர் மாணவர்கள்…
அக்னி வீரர் தேர்விலும் லஞ்சமா?
புதுடில்லி, ஏப்.26 இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பெயரில் ஆட்களை…
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பஹல்காமில் ஒரு ராணுவ வீரர் கூட இல்லாதது ஏன்? ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி, ஏப். 26- பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சுற்றுலாப் புல்வெளியான பைசரானில் பாதுகாப்புப் படைகள்…
