தமிழ் மொழியை ஒன்றிய ஆட்சி மொழியாக்ககோரி தமிழ்நாட்டு கவிஞர்கள் டில்லியில் உண்ணாநிலைப் போராட்டம்
புதுடில்லி, ஆக.31- செம்மொழி தமிழை ஒன்றிய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக…
நாடாளுமன்ற நிலைக்குழு அமைப்பதில் இழுபறி
புதுடில்லி, ஆக.31- பா.ஜ.,வுக்கும், காங்கிரசிற்கும் இடையில் கடும் இழுபறி நீடிப்பதால், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நாடாளுமன்ற நிலைக்…
8.2 விழுக்காடாக இருந்த ஜிடிபி 6.7 விழுக்காடாக சரிந்தது!
நாட்டின் வளர்ச்சியில் மேலும் பலத்த அடி! புதுடில்லி, ஆக. 31 - நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன்…
முஸ்லிம்கள்மீதான வெறுப்புக்கு அளவேயில்லை: பி.ஜே.பி. ஆளும் அசாம் முடிவு!
‘‘நமாஸ் செய்ய நேரம் ஒதுக்க முடியாதாம்’’ அசாம், ஆக.31 அசாம் சட்டப்பேர வையில் நமாஸ் செய்ய…
ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் லட்சணம் இதுதான்
ஹிந்தி பேசும் மாநிலங்களில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளில் 65…
தேர்தல் தோல்விக்கு பழிதீர்க்கும் ஒன்றிய அரசு மெட்ரோ திட்டத்திற்கும் நிதி இல்லை; 12 புதிய நகரங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு இல்லை!
புதுடில்லி, ஆக.30 இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் நோக்கில் 10 மாநிலங்களில் புதிய தொழில் நகரங்கள்…
மகாராட்டிரா மாநிலம் – அவுரங்காபாத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு
மகாராட்டிரா, ஆக.30- தந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளரும் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை ஹிந்தியில் வெளியிட்டு,…
அரசமைப்புச் சட்ட நிபுணர் –எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி காலமானார்!
மும்பை,ஆக.30- எழுத்தாளரும். அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற மேனாள் வழக்குரைஞருமான ஏ.ஜி.நூரானி (வயது 94) மும்பையில்…
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உறுதி பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – மசோதா நிறைவேறுகிறது
கொல்கத்தா, ஆக.29 திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி தொடங்கப்பட்ட நாள் நேற்று (28.8.2024) கடைப்பிடிக்கப்பட்டது.…
புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
ஒன்றிய அரசைக் கண்டித்து செப்.3-இல் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்…