அமெரிக்கப் பயணத்தை பாதியில் முடித்துவிட்டு டில்லி திரும்பினார் ராகுல்!
புதுடில்லி, ஏப்.24 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித்…
உச்ச நீதிமன்றத்தைக் கடுமையாக விமர்சனம் செய்த பிஜேபி எம்.பி. மீது அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு
புதுடில்லி, ஏப்.24- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பா.ஜனதா எம்.பி. நிஷி காந்த் துபேவுக்கு எதிரான…
உச்சநீதிமன்றத்தில் கேரளா ஆளுநருக்கு எதிரான வழக்கு தமிழ்நாடு அரசு வழக்கு தீர்ப்பை முன்வைத்து கடும் வாதம்
புதுடில்லி, ஏப்.24 தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, கேரளா ஆளுநருக்கு எதிராக அம்மாநில…
வாகனங்கள் துறையில் பலர் வேலை இழக்கும் அபாயம் உச்சநீதிமன்றம் கவலை
புதுடில்லி, ஏப்.24 இந்தியாவில், வாகனங்கள் துறையில் பலர் வேலை இழக்கும் நிலையைப்பற்றி உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.…
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிஜேபியின் வெறுப்பு அரசியலே காரணம் உத்தவ் – சிவசேனா குற்றச்சாட்டு
மும்பை, ஏப்.24- காஷ்மீரின் பஹல்கா மில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியலே…
தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயார்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து புதுடில்லி, ஏப்.24 காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி…
பணிந்தது மராட்டிய அரசு கட்டாய இந்தி திணிப்பு நிறுத்தி வைப்பு
மும்பை, ஏப்.23- மராட்டியத்தில் 6-ஆவது வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. இந்தநிலையில் கடந்த…
பெண் நீதிபதியை மிரட்டிய குற்றவாளிகள்
புதுடில்லி, ஏப்.23- காசோலை மோசடி வழக்கில் தண்டிக்கப் பட்டதால் ஆத்திரமடைந்த குற்றவாளியும் அவரது வழக்குரைஞரும் பெண்…
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது துப்பாக்கி சூடு 28 பேர் உயிரிழப்பு
பஹல்காம், ஏப்.23 ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள்…
குஜராத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 பதிவு
சூரத், ஏப்.23 குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய…
