குற்றவியல் வழக்குகள் கோடிக்கணக்கில் நிலுவை ஒன்றிய அமைச்சகம் தகவல்
புதுடில்லி, மார்ச் 23- நாட்டில் கோடிக்கணக்கான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட…
சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம்
லக்னோ, மார்ச் 23- உத்தரப் பிரதேச அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் என லோனி…
தொகுதி மறுசீரமைப்புக்கு 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் நாடாளுமன்றத்தில் திமுக உரிமைக்குரல்
புதுடில்லி, மார்ச் 23- தொகுதி மறுசீரமைப்பு செய்ய ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.…
பிஜேபி ஆளும் மாநிலங்களில்.புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை – உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!
புதுடில்லி, மார்ச் 23- புல் டோசர் மூலம் வீடுகளை இடிப் பது அரசமைப்பை புல்டோசர் மூலம்…
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு
வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5…
மும்மொழிக் கொள்கையால் ஏற்பட்ட கேடு கடந்த ஆண்டு நடந்த கருநாடகா 10ஆம் வகுப்புத் தேர்வில் மூன்றாவது மொழியான ஹிந்தியில் 90,000 பேர் தோல்வி
பெங்களூர், மார்ச் 23 கருநாடகாவில் மூன்றாவது மொழியாக ஹிந்தியை தேர்வு செய்து 10ஆம் வகுப்பு தேர்வு…
“மழையைப் போல் வெயிலையும் பேரிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ நாடாளுமன்ற குழு பரிந்துரை!
புதுடில்லி, மார்ச் 22 மழையைப் போலவே வெயிலையும் பேரிடர் பட்டியலில் சேர்த்து விடுங்கள் என்று ஒவ்வொரு…
உக்ரைன் பிரச்சினை பற்றிக் கவலைப்படும் பிரதமரால் மணிப்பூர் பிரச்சினையை பேசி தீர்க்க முடியாதா? மக்களவையில் தி.மு.க. எம்.பி. டாக்டர் ராணிகுமார் கேள்வி
புதுடில்லி, மார்ச் 22- மணிப்பூா் மாநிலத்தில் நிலவும் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு நிலைமை ஆகியவை தொடா்பாக…
ஹிந்து மதவாதிகளின் பிடியிலிருந்து புத்த கயாவை மீட்கவேண்டும் ஒன்றிய அமைச்சரிடம் தொல்.திருமாவளவன் கோரிக்கை
புதுடில்லி, மார்ச் 22- டில்லியில் ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்…
கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்! பிரதமர் முன்பு புரட்சி செய்த சிறுவன்
ஆசிரியர்கள் எங்களின் வேண்டுகோளை அலட்சியப் படுத்துகிறார்கள். நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று கழிப்பறை…
