வாக்குத் திருட்டு: ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி 300 எம்.பி.,க்கள் பேரணி- தடுத்து நிறுத்திய காவல்துறை!
ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கைது! புதுடில்லி, ஆக.11 தேர்தல் ஆணை யத்தை எதிர்த்து…
அத்துமீறி கோயில் கருவறைக்குள் நுழைந்த இரண்டு பா.ஜ.க. பார்ப்பன எம்.பி.க்கள் மீது வழக்கு ஜார்க்கண்ட் அரசு அதிரடி
ராஞ்சி, ஆக.10 ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக…
ரயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாதா? தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்விக்கு அமைச்சர் பதில்
புதுடில்லி, ஆக.10- ரயில் பயணக் கட்டணம் மிகவும் குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டது என்றும், எனவே உயர்த்தப்பட்ட…
வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி கேள்வி கேட்டால் ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதா? தேர்தல் ஆணையத்திற்குப் பிரியங்கா கண்டனம்!
புதுடில்லி, ஆக.10- வாக்கு திருட்டு ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தியிடம் பிரமாணப் பத்திரம் கேட்பதற்கு தேர்தல்…
வாக்காளர் முறைகேட்டைக் கண்டித்து பெங்களூருவில் மாபெரும் போராட்டம்! தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி போர்க்குரல்
பெங்களூரு, ஆக.10- வாக்காளர் முறைகேட்டை கண்டித்து பெங்களூருவில் நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சிகளை தேர்தல் ஆணையம் அச்சுறுத்துவதா?…
334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை
புதுடில்லி, ஆக. 10- தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில்…
ராகுல் சொல்வது உண்மையா? பெங்களூருவில் ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்? ஆய்வுக்கு போன வாக்குச்சாவடி அலுவலருக்கு அதிர்ச்சி
பெங்களூரு, ஆக. 10- பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதி யில் 1…
ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும் – சரத்பவார்
மும்பை, ஆக.10- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, அண்மையில் கருநாடகாவில்…
இ-டிக்கெட் பெறும் பயணிகளுக்கு 45 பைசாவில் காப்பீடு
புதுடில்லி, ஆக.9- மக்களவையில் உறுப்பின ரின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில்…
இந்திய அளவில் படிப்பைப் பாதியில் நிறுத்திய பழங்குடியினர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
புதுடில்லி, ஆக.9- மக்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய பழங்குடியினர் விவகார இணை அமைச்சர் துர்காதாஸ் கூறியதாவது:-…
