கேரளாவில் எஸ்.அய்.ஆர். பணிகளுக்குப்பின் தேர்தல் அதிகாரி பெயர் நீக்கம்
திருவனந்தபுரம், ஜன.19 பீகாரை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, சத்தீஷ்கர், கோவா, குஜராத்,…
பக்தி மூடத்தனத்தால் உயிர்கள் பலியாவதா? ‘மவுனி அமாவாசை’ அன்று கங்கையில் நீராடச் சென்றபோது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி!
லதேஹார், ஜன.19 ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹார் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், 9 பக்தர்கள் பரிதாபமாக…
புதையல் கிடைத்த கிராமத்தில் அகழ்வாராய்ச்சிப் பணி துவக்கம்
கதக், ஜன.18 கருநாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், வீரபத்ரேஸ்வரர் கோயிலுக்கு அருகே, வீடு கட்ட…
மும்பை மேயர் பதவியை பிடிக்க போட்டி பா.ஜ.க. கனவுக்கு ஷிண்டே திடீர் முட்டுக்கட்டை கூட்டணியில் வெடித்தது பதவி மோதல்
மும்பை, ஜன.18 மும்பை மாநகராட்சியை கைப்பற்ற பாஜக துடிக்கும் நிலையில் கூட்டணி கட்சியான ஷிண்டே தரப்பு…
கருநாடகா மங்களூருவில் வங்கதேசத்தவர் என்று கூறி ஜார்க்கண்ட் தொழிலாளிமீது இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல்
மங்களூரு, ஜன.18 பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப் பற்றியது. இந்த…
அரசியலமைப்பு, நீதித்துறை, ஜனநாயகத்தை பாதுகாக்க தலைமை நீதிபதிக்கு மம்தா வேண்டுகோள்
ஜல்பைகுரி, ஜன.18: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஜல்பைகுரி சர்க்யூட் பெஞ்சின் புதிய கட்டிட திறப்பு விழாநேற்று…
இன்னும் எத்தனைப் பலி? வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி பணிச்சுமை காரணமாக பள்ளி ஆசிரியர் தற்கொலை
கொல்கத்தா, ஜன. 17- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பீகாரைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாடு,…
240க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையவழி சூதாட்டத் தளங்களுக்குத் தடை!
புதுடில்லி, ஜன.17- சட்டவிரோதமாகச் செயல்பட்ட 242 இணையதளங்களை ஒன்றிய அரசு நேற்று (ஜன. 16) தடை…
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி 16 செயற்கைக் கோள்களும் தொலைந்ததாக இஸ்ரோ அறிவிப்பு!
சிறீஹரிகோட்டா, ஜன. 17- ஆந்திர மாநிலம் சிறீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 12ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.…
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் துன்புறுத்தப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன.17 பாஜக ஆளும் மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பெங்காலி பேசுவ தற்காக சித்ரவதை…
இந்தியாவின் மூன்று மாநிலங்களில் நிலநடுக்கம்
புதுடில்லி, ஜன.17 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நேற்று (16.1.2026) அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக குஜராத்,…
வரவேற்கத்தக்க சட்டம்! ஆணவக் கொலைக்கு எதிராக கருநாடகாவில் விரைவில் தனிச் சட்டம் 10 ஆண்டு சிறை – ரூபாய் 3 லட்சம் அபராதம்
பெங்களுரு, ஜன.17 கருநாடகாவில் ஜாதி, மத ரீதியிலான ஆணவக் கொலை களைத் தடுக்கும் நோக்கில் தனிச்சட்டம்…
