சிறுபான்மையின நல ஆணைய தலைவர்களுக்கு ரூ.150 கோடி லஞ்சம் – பிரதமர் மோடி மவுனம் – கருநாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு
பெங்களூர், டிச.15 ‘‘எடியூரப்பா முதலமைச்சராக இருந்த போது அவரது மகன் விஜயேந்திரா, சிறுபான்மை ஆணையத் தலைவரிடம்…
பீகார் தேர்வு வினாத்தாள் கசிவில் அரசுக்கு தொடர்பு தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பாட்னா, டிச. 15- பீகாரில் அரசுப் பணிக்கான தோ்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து மவுனம்…
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தொடர்பான வழக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு
புதுடில்லி, டிச. 15- வழிபாட்டு தலங்கள் சட்டம்-1991 தொடா்பான வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில்…
தமிழ்நாடு மீனவர்கள் படகுகளை விடுவிக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா மனு
சென்னை, டிச. 15- இலங்கையில் சட்டவிரோதமாக தடுத்து வைக் கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க…
இந்திய ரிசர்வ் வங்கிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
மும்பை, டிச.15 இந்திய ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை…
போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க ‘1909’ குறுஞ்செய்தி வசதி
புதுடில்லி, டிச.15 போலி மற்றும் மோசடி கைப்பேசி அழைப்பை சந்தாதாரா்களே முடக்க 1909 குறுஞ்செய்தி வசதி…
இந்தியாவுக்கான சிறப்புத் தகுதியை ரத்து செய்தது சுவிஸ்
இரட்டை வரிவிதிப்பு விதியின்கீழ் இந்தியாவுக்கு அளித்த மிகவும் விரும்பத்தக்க நாடு தகுதியை சுவிட்சர்லாந்து ரத்து செய்துள்ளது.…
24 லட்சம் குழந்தைகள் உயிரை காப்பாற்றிய மாமனிதன்
கொடையில் சிறந்தது குருதிக் கொடை என்பார்கள். "மேன் வித் கோல்டன் ஆர்ம்" என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின்…
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு! வழக்கு தொடர இந்தியா கூட்டணி கட்சியினர் முடிவு
புதுடில்லி, டிச. 14- மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில்…
சாகும்வரை பட்டினிப் போராட்டம் இருக்கும் விவசாயி, பிரதமருக்கு பரபரப்பு கடிதம் “எனது மரணத்துக்கு ஒன்றிய அரசுதான் பொறுப்பு”
அரியானா, டிச.14 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப்பிரதேச…