அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனி நபர்களின் குடும்பத்துக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கத் தேவையில்லை உச்சநீதிமன்றம் கருத்து
புதுடெல்லி ஜூலை 04 அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் உயிரிழக்கும் தனிநபர்களின் குடும்பத் தினருக்கு காப்பீட்டு நிறுவனங்கள்…
சாதனைக்கு வயது ஒரு பொருட்டல்ல இளைஞர்களை ஊக்குவிக்க 240 கிலோ மீட்டர் வேகத்தில் விமானத்தின் மேலே நின்றபடி பறந்த 88 வயது மூதாட்டி
பிரிட்டனைச் சேர்ந்த கில் கிளே, தனது 88ஆவது வயதில் ஒரு பை-ப்ளேன் மேலே, கயிறுகளால் கட்டப்பட்ட…
மலேசிய பல்கலைக் கழகங்களுடன் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோலாலம்பூர், ஜூலை 4 அய்.சி.டி அகடமி, தமிழ்நாடு – தன் முதல் வெளிநாட்டு கிளையை மலேசியாவின்…
கேதார்நாத் சிவன் எங்கே போனான்? நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்
ருத்ரபிரயாக், ஜூலை 4 உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள , கேதார்நாத்தில் மந்தாகினி…
தமிழ்நாடு, புதுவை, கேரள மாநிலங்கள் எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் மேகதாது அணையை கட்டும் பணிகளை தொடங்கி விட்டதாக கருநாடக அரசு அறிவிப்பு
பெங்களூரு, ஜூலை 3 ‘உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ள நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான…
ஒருவர் வேறு இடத்தில் சொந்தவீடு வைத்து இருந்தாலும் வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்காளராக பதிவு செய்ய முடியும் தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
புதுடில்லி, ஜூலை.3- வாக்காளராக பதிவு செய்வது வசிப்பிடத்திலா? அல்லது சொந்த வீடு இருக்கும் இடத்திலா? என்பது…
திடீர் மரணங்களுக்கும் – கரோனா தடுப்பூசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை : மருத்துவ ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஜூலை 03 திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப் பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த…
பி.ஜே.பி. மதவெறிக்கு அளவே இல்லையா? உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரை பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை! ஊழியர்களின் ஆடையை அவிழ்த்து சோதித்த கேவலம்!
லக்னோ, ஜூலை 3 உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரைப் பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை…
நாடெங்கும் உரத் தட்டுப்பாட்டால் கடும் அவதிபடும்் விவசாயிகளுக்கு உதவ ஒன்றிய பிஜேபி அரசு முன் வராதது ஏன்?
புதுடில்லி, ஜூலை 3- ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில், உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான ஊடகச்…
தெலங்கானா காங்கிரஸ் ஆட்சியில் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அமைச்சர் அட்லூரி லக்ஷ்மண் அறிவிப்பு
அய்தராபாத், ஜூலை2 தெலங்கானாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பெரு நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட…
