இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி கருத்து
புதுடில்லி, ஆக. 24- “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது…
ஸ்டேட் வங்கியிடம் பண மோசடி செய்த வழக்கில் அனில் அம்பானி வீடு அலுவலகங்களில் சிபிஅய் சோதனை
புதுடில்லி, ஆக.24 ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்ததமான…
பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஆக.24– பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று…
செஸ், கூடுதல் வரியாக ரூ.5.90 லட்சம் கோடி வசூல் ஒன்றிய அரசு திட்டமாம்!
புதுடில்லி, ஆக.24- நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி…
திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினரை கீழே தள்ளியதாக ஒன்றிய அமைச்சர்மீது குற்றச்சாட்டு மக்களவைத் தலைவருக்கு கடிதம்
புதுடில்லி, ஆக.24- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முா்ஷிதாபாத் தொகுதியின் திரிணமூல் காங் கிரஸ் நாடாளுமன்ற…
நாடு எங்கே செல்கிறது! மிக கேவலமான மூடநம்பிக்கை அறிவிப்பு! இளங்கலை மாணவர்களுக்கு வேத கணிதம், பஞ்சாங்கமாம்! – யுசிஜி அறிவிப்பு
புதுடில்லி, ஆக.24 இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட…
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆதரவு கேட்ட பட்நாவிசுக்கு சரத் பவாரின் பதிலடி!
புதுடில்லி, ஆக. 23 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு…
ஆளுநர் தன் கடமையை செய்யா விட்டால் நீதிமன்றம் தலையிடக்கூடாதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஆக. 23- ஆளுநர் போன்ற அரசமைப்பு சாசன பதவியில் இருப்போர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்…
டில்லியில் பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் ரத்து செய்து மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 23- டில்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச…
இலங்கை மேனாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேக்குச் சிறை!
கொழும்பு, ஆக.23- இலங்கை மேனாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை ஆகஸ்ட் 26 வரை சிறையில் அடைக்க…
