மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து முதல்முறையாக பேசிய தலைமை நீதிபதி
புதுடில்லி, அக்.10 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்குரைஞர் ஒருவர்…
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம், அக்.10 இலக்கியத்திற்கான நோபல் பரிசு அங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
நீக்கப்பட்ட வாக்காளர்கள் மேல்முறையீட்டுக்கு உதவ வேண்டும் பீகார் சட்ட உதவி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
பாட்னா, அக்.10 ‘பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்கள்…
வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்ததால் குழந்தையுடன் இளம்பெண் ஆணவக் கொலை தந்தை வெறிச் செயல்
ராஞ்சி, அக்.9- வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்த சிறுமியை பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து அவரது…
இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 20 குழந்தைகள் பலி: நிறுவன உரிமையாளர் கைது
போபால், அக்.9- மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள்…
புத்த மதத்துக்கு மாறினால் எஸ்.சி. சான்றிதழ் தரப்பட வேண்டும்: கருநாடக அரசு ஆணை
பெங்களூரு, அக்.9- கருநாடக அரசின் சமூக நலத்துறை நேற்று முன்தினம் (7.10.2025) பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:…
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மறுப்பதா? ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
திருவனந்தபுரம், அக்.9- கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 260-க்கும்…
நீதிபதியை தாக்க முயற்சி வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற விவகாரத்தில் வழக்குரைஞர் மீது ஒன்றியஅரசு…
நச்சு சித்தாந்தத்தின் கொடூர முகம்! காலணி வீச்சு குறித்து பி.ஆர்.கவாயின் குடும்பத்தினர் கருத்து
புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது அண்மையில் மூத்த வழக்குரைஞர்…
தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பஞ்சாபில் காவல்துறையினர் வழக்குப்பதிவு
சண்டிகர், அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து சமூக ஊடகங்களில் ஜாதி ரீதியாகவும், அவதூறு பரப்பும்…
