உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிறார் சூர்யகாந்த்
புதுடில்லி, அக்.28- உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை…
சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் சிக்கிய ஜனார்தன் ரெட்டி: தேசபக்தி முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். நடைப்பயணத்தில் பங்கேற்பாம்!
பெங்களுரு, அக். 28- கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில்…
டில்லி பிஜேபி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அநீதி
புதுடில்லி, அக்.28- தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் குறிவைக்கப்படுவதாக டில்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற…
பீகார் சட்டமன்றத் தேர்தல் ராகுல், பிரியங்கா 2 நாள் சூறாவளிப் பிரச்சாரம்
பாட்னா, அக். 27- பீகார் சட்டமன்ற தேர்தலில் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ராகுல்காந்தி பிரச்சாரம்…
பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம்
புதுடில்லி, அக்.27 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில்…
ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் அலட்சியம் இரத்தமாற்று சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்.அய்.வி. பாதிப்பு
புதுடில்லி, அக்.27 ஜார்கண்ட் அரசு மருத் துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு…
பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வக்ஃபு சட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும் : தேஜஸ்வி
பாட்னா, அக். 27 பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங் களாக…
கருநாடகாவில் எனது தந்தை சித்தராமையா முதலமைச்சராக நீடிப்பார் மகன் யதீந்திரா விளக்கம்
பெங்களூரு, அக்.26- கருநாடகாவில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது…
ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு வேலை 5,810 காலிப்பணியிடங்கள்…
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில்…
இந்தியாவில் அதிகரிக்கும் இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்!
புதுடில்லி, அக். 26- இந்தியாவில் இரட்டையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் தெரி விக்கின்றன. இரட்டையர்களின்…
