இந்தியா முழுவதும் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் இணைய வழி மூலம் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு புதுடில்லி, செப்.19 …
இளம் பெண் பாலியல் புகார் யோகா குரு கைது
பெங்களூரு, செப்.19 பெங்களூருவில் உள்ள ராஜ ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரபல யோகா குரு நிரஞ்சனா…
ஆபத்தான பள்ளத்தாக்கில் இறங்கி பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்ட பிரியங்கா காந்தி அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி
வயநாடு, செப்.19- ஆபத்தான பள்ளத்தாக்குகளில் பிரியங்கா காந்தி இறங்கி நடந்து சென்று பழங்குடியின மக்களை சந்தித்தார்.…
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் விழா டில்லி ஜசோலா பகுதி
தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் விழா டில்லி ஜசோலா பகுதியில் பெரியார் மய்யத்தில் கொண்டாடப்பட்டது.
இறால் ஏற்றுமதி ரூ.25,000 கோடியளவில் பாதிப்பு
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு இந்திய சந்தையை பெருமளவில் பாதித்துள்ளது. அந்த வகையில், ஆந்திராவின் கடல்சார்…
பக்தியால் படுகொலை! அம்மனுக்கு படைத்த தேங்காயை பெறும் விவகாரத்தில் பெண் படுகொலை – உறவினர் வெறிச்செயல்
பெங்களூரு, செப்.17 கருநாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா சிங்கரகாவா கிராம பஞ்சாயத்துக்கு…
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற சாதனை பெண்
மகாராட்டிராவில் பெண் ஒருவர் ஒரே பிரசவத் தில் 4 குழந்தைகள் பெற்ற செய்தி பரவி வருகிறது.…
எச்சரிக்கை! புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் 13.5 லட்சம் இந்தியர்கள் மரணம்
புதுடில்லி, செப்.16- இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள…
ஆந்திராவுக்கு இழப்பு
அமெரிக்க வரி வதிப்பால் இறால் ஏற்றுமதியில் ஆந்திராவுக்கு ரூ. 25,000 கோடி இழப்பு நடந்தது இங்கு…
