மலேசியா- சுங்கை பட்டாணியில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா!
மலேசிய திராவிடர் கழகம் சுங்கை பட்டாணி கம்போங் ராஜா கிளை சார்பில் தந்தை பெரியார் 147ஆவது…
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு – அமைச்சர் எ.வ.வேலு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு
கோவையில் தந்தை பெரியாரின் புதுப்பிக்கப்பட்ட சிலையினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். கழகப் பொதுச்…
செந்துறையில் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
செந்துறை, செப். 22- திராவிட கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் 15.9.2025 காலை…
மருத்துவர் மில்லர்-மருத்துவர் பத்மபிரியா: இணையேற்பு விழா
ஒசூர், செப். 22- ஒசூர் மாவட்ட கழக துணைச் செயலா ளர் இரா. செயசந்திரன்-இரா. சோ.…
செப்டம்பர் 28இல் மலேசியாவில் உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
மலேசிய மண்ணில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்களின்…
காஞ்சிபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுச்செயலாளர் வீ அன்புராஜ் பங்கேற்பு
காஞ்சிபுரம், செப். 22- காஞ்சிபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில், 17.9.2025 புதன்கிழமை காலை 8.00…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற கனேஸ்வர், தான் வாசித்த ஆய்வுரையின்…
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் (17.9.2025) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
வடசென்னை உரத்தநாடு வடக்கு ஒன்றியம் பெரம்பலூர் திருவையாறு திருப்பூர் தாராபுரம் செந்துறை தீவட்டிப்பட்டி, சேலம் சிவகங்கை…
பெரியார் பிறந்த நாள் மலரினை சுப. வீரபாண்டியன் வெளியிட்டார் – தமிழர் தலைவரிடமிருந்து தோழர்கள் பெற்றுக் கொண்டனர்
பெரியார் பிறந்த நாள் மலரினை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார் – தமிழர் தலைவரிடமிருந்து தோழர்கள்…
