தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்கிறாரே அமித்ஷா: – செய்தியாளர் கேள்வி போர் தொடங்குமுன்பே வெற்றி பெற்றார் நமது முதலமைச்சர்!
மதுரையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் மதுரை, பிப்.27 தொகுதி மறுவரையறைபற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் அனைத்துக் கட்சிக்…
தாம்பரம்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
தமிழ்நாட்டு மக்கள் அன்புக்கு வழிகாட்டக் கூடியவர்களே தவிர, அதிகாரத்திற்கு ஒருபோதும் பணியமாட்டார்கள்! தமிழ்நாட்டைப் புறக்கணிப்போம்; நிதியைக்…
பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
மத சுதந்திரம் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல; எதை வேண்டுமானாலும்…
பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
நாங்கள் தேர்தலில் நிற்காதவர்கள் - ஒரு நார் போன்றவர்கள் - எல்லோரையும் இணைப்பவர்கள்; கூட்டணிக்காகப் பிரச்சாரம்…
கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
வடநாட்டு ரயில் நிலையங்களில் அன்றைக்கு என்ன நிலை என்றால், ‘ஹிந்து சாயா’, ‘முஸ்லிம் சாயா’ என்று…
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்!
மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே…
”மாரியப்பன் சுயமரியாதைப் படிப்பகம்” என்ற ஒன்றை உருவாக்குங்கள்!
வ.மாரியப்பன் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை திருச்சி, பிப். 16- சுயமரியா தைச்…
சிதம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு!
மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்த மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற தீர்மான விளக்கப்…
சிதம்பரம்: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் யு.ஜி.சி.யின் வரைவு விதிகளைத் திரும்பப் பெறுக!சிதம்பரம் நடராஜன் கோவிலை இந்து…
சவார்க்கார் மேற்கோள் காட்டியதை அருண்ஷோரி எழுதிய புத்தகத்திலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டி விளக்கவுரை
அறிவியல் வளர்ந்தது என்றாலும், அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை! ‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’…
