ஜாதி, மதக் கலவரங்களை உருவாக்கி, ஆட்சியில் அமரலாம் என்ற திட்டம் பெரியார் மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது!
மக்கள் நல அரசாகச் செயல்படும் ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசே மீண்டும் தமிழ்நாட்டில் மலரும் என்பது…
யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நன்மை என்ற ‘‘அக்மார்க்’’ முத்திரையைக் குத்துவது தான் எங்கள் வேலை!
ஒரு பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நிற்க மாட்டோம்! வலியுறுத்திக் கொடுத்தாலும் பதவியை ஏற்க மாட்டோம்! யார்…
ராணுவம் இல்லையென்றால், நாட்டுக்குப் பாதுகாப்பு கிடையாது; காவல்துறை இல்லை என்றால், ஊருக்குப் பாதுகாப்பு கிடையாதே!
நீதிபதியாக இருந்தாலும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, தலைமை நீதிபதியாகவோ இருந்தாலும், அனைவரும் கட்டுப்பட வேண்டிய ஒரே ஒரு…
தமிழ்நாட்டினுடைய உயர்நீதிமன்றத்துக்கு, இது பெருமையா? ஏற்கத்தக்கதா? இது நீதித்துறைக்கு இசென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைழுக்கல்லவா!
திருப்பரங்குன்ற வழக்கில் முழுக்க முழுக்க தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்ட நீதிபதி ஜி.ஆர்.…
மோடி தலைமையில் அமைந்த பா.ஜ.க. ஆட்சிக்கு காந்தி பெயரே உறுத்திக் கொண்டிருந்தது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என்று மாற்றியிருக்கிறார்கள்
ஆத்தூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி ஆத்தூர், டிச.18 – மோடி தலைமையில்…
தமிழ்நாடு பெரியார் மண், சமூக நீதி மண்; இங்கேதான் பெரியார், அம்பேத்கருடைய கொள்கைகள் செயலாக்கப்படுகின்றன
இம்மண்ணிலே நியாயங்கள் தோற்கக் கூடாது, மக்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர்…
தெற்கு நத்தத்தில் அய்ம்பெரும் விழாக்கள்!
* தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு விழா! * சண்முகம் - சரோஜா…
”திராவிடம்” என்பது பிரிட்டிஷார் செய்த சதியா?
'பாரதம்', 'திராவிடம்' இரண்டும் தனித்தனி நாடுகள் என்கிறது மனுதர்மம்! மனுதர்மம், பிரிட்டிஷாருக்கு முந்தையதா? பிந்தையதா? அறிவு…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
மிக மிக முக்கியமான வழக்கில், உடனே தீர்ப்புக் கொடுத்து, சி.அய்.எஸ்.எஃப். காவல்துறையினரை அனுப்பி வைக்கிறார், ஆர்.எஸ்.எஸ்.…
ஆளுநர்களோ, நீதிபதிகளோ, தாங்கள் அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி நடக்கவேண்டும்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
கடைசி நம்பிக்கை மக்களுக்கு நீதித்துறைதான்; அந்த நீதித்துறை மீது இருக்கிற நம்பிக்கையை நீதிபதிகளே குறைக்கக்கூடிய அளவுக்கு…
