இங்கிலாந்து நாட்டில் இன்னமும் போராடுகிறார்கள்! தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன!
இதுதான் பெரியாரின் – திராவிட இயக்கத்தின் சாதனை! தஞ்ைச கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார் – வாழ்த்துகள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நாளுக்கு நாள் பெருகும் கூட்டணியாக இருக்கிறது! மீண்டும் ‘திராவிட மாடல்’…
சுயமரியாதை இயக்கம் உலகத்திற்கே உரியது! பெங்களூருவில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, மார்ச் 1 – ‘சுயமரியாதை இயக்கம்’ உலகத்திற்கே உரியது என்றார் திராவிடர் கழகத் தலைவர்…
‘‘மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான்; நாமும் நம் பங்கை ஆற்றுவோம்!’’
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே திராவிடம்! ‘அனைவரும் சமம் அல்ல’ என்னும் ஜாதியைக் காப்பதே ஆரியம் –…
கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
‘என்ன செய்தார் பெரியார்?’ என்று சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள்! c பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில்…
முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்; மீண்டும் அவரே முதலமைச்சர்! திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி
சென்னை, பிப். 23 முட்டுக்கட்டைகளை உடைத்து வென்றவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! மீண்டும் அவரே முதலமைச்சர்!…
தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
* இந்தியாவின் அதிகார வர்க்கம் முழுவதும் பார்ப்பன மயமா? * ஜாதி மறுப்பாளர்களுக்குத் தனி இட…
தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை இந்திய அளவில் வேண்டும் என்கிறோம்! நாம் மனிதநேயர்கள், சுயமரியாதை வீரர்கள் என்பதற்கு…
தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்மொழிந்த தீர்மானம்!
‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’’ என்று அறிவு நாணயத்தோடு செயல்பட்டு சாதனை படைத்த ‘திராவிட மாடல்…
கவிஞர் ஈரோடு தமிழன்பன் நினைவேந்தலில் – தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஈரோடு தமிழன்பன் உடலால் மறைந்தாலும், கொள்கையால் நிறைந்திருக்கிறார், என்றென்றைக்கும் வாழ்வார்! எங்கெங்கெல்லாம் போராட்டம் இருக்கிறதோ, அந்தப்…
