தஞ்சை மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
சுயமரியாதை மணமுறையில், மணவிழாவினை செய்துகொண்டால், வாழ்க்கையில் நன்றாக இருப்பார்களா, என்னாகுமோ? என்று இங்கே வந்திருக்கின்ற தாய்மார்களோ,…
அறிவுக்கு எல்லைக் கோடு கட்டாதே என்று சொன்னவர் தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் அதைத்தான் செய்தது!
மூன்று நாள் சளிக்கு, பத்துநாள் சளிக்கு ‘மருந்து காலாவதியாகி விட்டதா?’ என்று பார்க்கிறோம்; நம் வாழ்நாள்…
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!
தந்தை பெரியாரிடம், ‘‘அய்ந்தாம் ஜாதியான நாங்கள் எங்கே பிறந்தோம்?’’ என்று எழுதி கேட்கிறார் கல்லூரி மாணவர்…
முதலமைச்சர் விரைந்து தனது நிறைவான முழு நலத்தோடு வர விழைவு
உழைப்பின் உருவமான நமது முதலமைச்சர் அவர்கள் நாளும் நலமடைந்து வருகின்ற நல்ல செய்தி – உலகெங்கும்…
சுயமரியாதைச் சுடரொளி பெரம்பூர் பி.சபாபதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை
தந்தை பெரியாராலும், சுயமரியாதை இயக்கத்தாலும், அதனுடைய ஆக்கங்களாலும் பயன்பெறாத குடும்பத்தினர், தமிழ்நாட்டில் யாராவது ஒருவர் உண்டா?…
ஆளுநர் என்பவர்- மாநில அரசின் ஒரு பகுதிதான்; ஆளுநரின் அதிகார எல்லை மீறலைத் தடுத்து நிறுத்தியது உச்சநீதிமன்றம்!
சட்டத்தை ஆளுநர் மதிக்காததால், உச்சநீதிமன்றமே அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்ப்பையே வரலாறாக்கி விட்டது! நமது முதலமைச்சரின் வரலாற்றுச்…
அரசமைப்புச் சட்டப்படி மோடி அரசு நடைபெறுவது உண்மையென்றால் உடனடியாக ஆளுநர் ரவியைத் திரும்பப் பெற வேண்டும்
* அண்ணா தி.மு.க. என்பது அமித்ஷா தி.மு.க. ஆன அவலம்! * அ.தி.மு.க.வின் கடைசி அத்தியாயத்தை…
நூற்றாண்டு நிறைவு விழா – மலர் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
சுயமரியாதை இயக்கப் பாதை எப்படிப்பட்டது? கல்லும், முள்ளும் நிறைந்த பாதைகளையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கின்றோம்!! நம்முடைய…
மனித உரிமைப் போராளி தந்தை பெரியார்! ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர் ஆற்றிய காணொலி உரை
சாந்திநிகேதன், ஏப்.5 வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது கோயில் தெருக்களில் நடப்பதற்காக மட்டுமல்ல; மனித உரிமையை…
ஆஸ்திரேலியா – சிட்னியில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
* நான் சொல்லுகின்ற கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை! *சுயமாகச் சிந்தியுங்கள், சரியென்று…
