சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
வெறும் பதவிக்காக இருக்கின்ற இயக்கமல்ல, இந்த இயக்கம்! மக்களின் உதவிக்கான, மக்களின் மான மீட்பு, உரிமை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
இதுவரையில் நடக்காத ஓட்டுத் திருட்டு நடக்கிறது; காரணம், ஓட்டுத் திருட்டு நடந்தால், அடுத்து நாட்டுத் திருட்டுதான்!…
பெரியார் உலகத்திற்கு ரூ.13,50,500 நிதி அளிப்பு விழா விருத்தாசலத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
விருத்தாச்சலம். அக். 17, ”தாய்க்கழகம் என்ற முறையில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, அடமானம் வைக்கப்பட்ட பொருட்களையும் மீட்க…
தமிழர் தலைவரின் உணர்ச்சிப் பீறிடும் தலைமையுரை!
உலகம் போற்றும் முதலமைச்சரைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது! ‘தலைகுனிய விடமாட்டேன்’ என்ற முதலமைச்சருக்கு ஆயிரம் முத்தங்கள்!…
தி.மு.க. கூட்டணி என்பது, வெறும் அரசியல் கூட்டணியல்ல; சமூக மானம் மீட்கின்ற பெரியதோர் இயக்கம்!
அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியில், எத்தனை எழுத்துகள் இருக்கின்றனவோ, அதற்கும் மேலாக அக்கட்சியில் பிளவுகள் உள்ளன! தி.மு.க.…
பெரியார், உள்ளூரில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வளர்ந்து கொண்டிருக்கின்றார்; பெரியாரைப் பாராட்டாதவர்களே கிடையாது!
பள்ளிக்கூடத்திற்கே அதிகம் செல்லாத பெரியார், இன்றைக்குப் பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்குரிய பேராசானாக இருக்கின்றார்! காரணம் ‘திராவிட…
திராவிட இயக்கம் செய்வதைவிட, ஒருபடி மேலே போய், தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார் இந்நூலாசிரியர்!
சுயமரியாதைத் திருமண முறையைப்பற்றி, தமிழ்நாட்டில் தெரியாத தகவல்களை நூலாசிரியர் மனோஜ் மிட்டா அவர்கள் ‘‘சாதிப் பெருமை’’…
‘சாதிப் பெருமை’ நூலினை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை
ஆரியத்தினுடைய விரிவாக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். அதனுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படிவதுதான் பா.ஜ.க.! இந்தியாவில், அரசியல் போராட்டம் என்பது முகப்பு;…
‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார்…
மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!
பள்ளிக்கூடம் ஓர் அறிவுச் சோலை - ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கக்கூடிய சிறப்பான ஓர் இடம்! பெரியார்…