யாருக்குப் போகும் நிதி? சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்
140 கோடி மக்கள் தொகையில் வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி…
இன்று (ஜூன் 25) மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்! வாழ்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்! வருக அவர் காண, உழைத்த புதிய சமூகநெறி!!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இன்று (ஜூன் 25) சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங்…
ஒப்பற்ற நாயகர் முதலமைச்சருக்கு பாராட்டு; தமிழர் தலைவர் ஆசிரியர் புகழாரம்
ஆசியாவின் புகழ் வள்ளுவர் கோட்டம் புதியதோர் பொலிவு: ‘திராவிட மாடல் ஆட்சியின் பெருமை என வையகம்…
பி.ஜே.பி.யிடம் அடமானம் வைக்கப்பட்ட அண்ணா தி.மு.க.! தற்போதுள்ளது ‘‘அமித்ஷா தி.மு.க.’’ என்பது நிரூபணம்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கை ‘‘பி.ஜே.பி.யிடம் அடமானம் வைக்கப்பட்டது – அண்ணா தி.மு.க.! தற்போதுள்ளது…
‘‘போரற்ற உலகம்’’– அமைதி– மனிதம் பொங்கும் புத்துலகைப் படைப்போம்!
ஆதிக்க வெறி, மதவெறி மேலோங்க நாடுகளுக்கிடையில் போர்க் கருவிகளைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவிப்பதா? நாகரிக…
ஆய்வாளர் சுவாதி நாராயணன் படைத்த நூலை எடுத்துக்காட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், சிறீலங்காவுடன் ஒப்பிடுகையில், இந்தியா பின்தங்கியுள்ளது! இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா…
தொடருங்கள் தோழர்களே, தொய்வின்றி – வெற்றி நமதே!
எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி கண்டது தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்! ஜூலை வரை கழகத்…
அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமானம்– கோர விபத்து! 241 பயணிகள் உள்பட 5 மாணவர்களின் உயிரைப் பறித்த அவலம் மறைந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல் – பிரிந்தோருக்கு ஆறுதல்!
இனி இதுபோல் நடக்காவண்ணம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை…
‘‘பெரியார் உலக நிதி’’ – எம் வேண்டுகோளுக்கு வேகமாகப் பலன் கிடைத்து வருகிறது! ‘‘பெற்றது கை மண்ணளவு – பெற வேண்டியது உலகளவு!’’ – விரைவீர், திரட்டுவீர்!
திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் பெரியார் உலகத்தின் கட்டுமானப் பணிகள் தொய்வ டையக் கூடாது என்பதால், கடந்த…
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்! சென்னையில் வரும் 18ஆம் தேதி நடத்தப்படும்! அனைத்துக் கட்சித் தலைவர்களையும், தோழர்களையும் அழைக்கிறோம் வாரீர்! வாரீர்!!
* வேத காலம் என்று சொல்லப்படுவதற்கு முந்தையது தமிழர்களின் கீழடி நாகரிகம் என்ற உண்மையை மறைப்பதே…