பெருந்தலைவர் காமராசர்குறித்து சர்ச்சைக்குரிய விவாதங்கள் வேண்டாம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளப் பதிவு
சென்னை, ஜூலை 17 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராசரைப்…
தமிழ்நாட்டுக் கல்விப் புரட்சி யுகத்தைத் தடையின்றித் தொடருவோம்!
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் செய்தி! தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நவீன வருணாசிரம…
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று அன்று அறிவித்த அமித்ஷா, இப்பொழுது என்ன கூறுகிறார்? ‘‘எங்கள் வழியிலேயே தேர்தலை நடத்துவோம்’’ என்று சொல்லியுள்ளார்! தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம் என்கிறார் அமித்ஷா! ஆர்.எஸ்.எஸ். ஒட்டகம் உள்ளே நுழையும்? பா.ஜ.க.வுக்கு அடமானம் வைக்கப்பட்டுவிட்டது அ.தி.மு.க. – கொள்கை உள்ள அ.தி.மு.க. தோழர்களே, உங்கள் நிலை என்ன?
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சி தமிழ்நாட்டில் ஏற்படும் என்று சென்னைக்கு வந்து சொன்னார் ஒன்றிய…
பெரியார் மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! போராட்டக் களம் காண வேண்டியிருக்கும் – எச்சரிக்கை!!
* செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெறும் வெளிப்படையான ஹிந்தித் திணிப்பு முயற்சிக்குக் கண்டனம்! செம்மொழித்…
அறநிலையத் துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்படுவதா என்று கேட்பது எடப்பாடி பழனிசாமியின் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். மனநிலை! திராவிட இயக்கக் கொள்கைக்கு எதிரான போக்குக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அறநிலையத் துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்படுவதா? என்று எடப்பாடி…
நம் உரிமைகளை மீட்டெடுக்க, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசே தேவை! அதற்காக உழைப்பீர்! உழைப்பீர்!!
* ‘திராவிட மாடல்’ அரசு தமது அரும்பெரும் சாதனைகளால் மக்கள் ஆதரவு என்ற பெரும்பலத்துடன் நிற்கிறது!…
மொழி தெரியாத ‘கேட் கீப்பரால்’ ஏற்பட்ட விபத்து: கடலூரில் பள்ளி வாகனம்மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் பலி! கழகத் தலைவரின் இரங்கல்
இன்று (8.7.2025) காலை 8 மணியளவில், கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று,…
வரவேற்கத்தக்க அறிவிப்பு! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு!
தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும், நன்றியும்! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று…
சமூகநீதி அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்!
உச்சநீதிமன்ற பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடுக்கு வழி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி…
மானத்தையும், அறிவையும் தந்த தலைவருக்கு உருவாக்கப்படும் ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நிதியைத் தாரீர்! நிதியை திரட்டுவீர், தோழர்களே!
* வண்டிக்கார மகனாகப் பிறந்து – மண்டிக்கார தனயனாக வளர்ந்து – திரண்ட சொத்துகளை நாட்டுக்கே…