தவறுகள் திருத்தப்படவேண்டும்; மறுபரிசீலனை செய்வது அவசரம், அவசியமாகும்!
சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் எழிலனின் அறிவியல்பூர்வமான கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சரின் பதில் ஏற்கத்தக்கதல்ல! தாய்க்கழகத்தில் ஒருவன்…
புரட்சிக்கவிஞர் பிறந்த நாளையொட்டி (ஏப்.29) தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்பை உச்சிமோந்து வரவேற்கிறோம்! தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று, பாராட்டு அறிக்கை! புரட்சிக்கவிஞர்…
அதிகாரம் இல்லாத ஆளுநர் கூட்டும் கூட்டத்தில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளக் கூடாது! தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை
* துணைவேந்தர்கள் கூட்டம் என்று ஊட்டிக்கு ஆளுநர் அழைப்பது அதிகார அத்துமீறல்! நீதிமன்ற அவமதிப்பு! *…
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நிறைவேற்றிய மசோதாக்களைக் காலவரையறையின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ அதிகாரம் இல்லை!
* காலக்கெடு நிர்ணயித்து, சட்டப்படியான தீர்ப்பை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்! *குடியரசுத் துணைத் தலைவராக இருப்பவர் இதுபற்றிக்…
‘திராவிட மாடல்’ அரசின் சமூகநீதிப் பரிமாணம்! உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பாராட்டு
‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட…
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் உறுதிமொழி இது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
அண்ணல் அம்பேத்கரை அணைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்; நாம் எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம்! புத்த மார்க்கத்தை…
பி.பி. மண்டல் நினைவு நாள்: சமூகநீதி நெடும் பயணத்துக்குச் சூளுரை ஏற்போம்!
திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை இந்தியா என்ற நாடு உருவாகி 46 ஆண்டுகளுக்குப் பிறகு (1993இல்)…
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் மதவெறியோடு செயல்படும் ஆளுநரை உடனே பதவி நீக்கம் செய்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை உச்சநீதிமன்றம் தலையில் குட்டு வைத்த பிறகும், அதனைச் சற்றும் பொருட்படுத்தாது…
சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலே திரைப்படத்தைத் தடுப்பதா?
கருத்துரிமையை நசுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனங்கள் தமிழர் தலைவர் அறிக்கை சமூகப் புரட்சி யாளர் ஜோதி…
சட்டவரைவிற்கு ஒப்புதல் வழங்க ஆளுநர்களுக்கு காலவரம்பு நிர்ணயித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு – வரலாற்றுச் சிறப்புமிக்கது!
தமிழ்நாடு முதலமைச்சர் முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி! அனைவரின் உயர்தனிக் காவலராக உயர்ந்துவிட்டார் நமது முதலமைச்சர்!…
அச்சம் அகற்றிய அண்ணல் சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சருக்கு, நமது பாராட்டுகள்!
மணிமண்டபம் – பயனுள்ள வகையில் இளைய தலைமுறையினர் வரலாறு அறியும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்துவது…
தமிழ்நாடு ஆளுநரின் சட்டவிரோத செயல்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றி!
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான ஆளுநரை ஒன்றிய அரசே ‘டிஸ்மிஸ்’ செய்க! ‘திராவிட மாடல்’ முதலமைச்சரைப் பாராட்ட…

