அயல்நாட்டு உயர்கல்விக் கனவை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கும் சாத்தியப்படுத்துக!
தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சமூகநீதிப் பார்வை! தமிழர் தலைவர் ஆசிரியர்…
காலத்தால் மேற்கொள்ளப்படும் நமது முதலமைச்சரின் உரிமைப் போராட்டங்களுக்கு உணர்வுடன் வந்து நிற்பீர்!
👉 வெல்லுவோம்! வெல்லுவோம்!! - தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை 👉 ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆர்.எஸ்.எஸ்.…
உலக மகளிர் நாளில் திராவிடர் கழகத் தலைவர் விடுக்கும் செய்தி!
உரிமைகளுக்காகப் பெண்களே வீதியில் இறங்கிப் போராடுவீர்! சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு சட்டத்தை இனியும்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சிட்னி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்ன் நகரங்களில் நமது பரப்புரை!
* பெரியாரை உலகமயமாக்கும் திட்டத்தில் நமது ஆஸ்திரேலிய பயணம்! * தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்…
மிக உயரத்திற்குச் சென்றுவிட்டார் நமது முதலமைச்சர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நேற்று (5.3.2025) சென்னை தலைமைச் செயல கத்தில் நாமக்கல் கவிஞர்…
செயலின் மறுவடிவமாம் முதலமைச்சருக்குத் தாய்க் கழகம் வாழ்த்து!
‘‘திராவிட மாடல்'' அரசின் தலைவராம் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்பு மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தொகுதிகள் சீரமைப்பு என்ற பெயரால் தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா?
சரியான நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்துக் கேட்டு, மாநில உரிமைகளை மீட்கும் ‘திராவிட மாடல்’…
சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!
உலகத் தாய்மொழி நாளில் இதுவே நமது உறுதி! சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்! இதுவே உலகத்…
நமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தமி்ழ்நாடு மாநில ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிரபல உலகப் புகழ்பெற்ற…
ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளும் – கற்றவர்களும் – மற்றவர்களும் மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும்!
* பேரிடர் நிவாரண நிதி வழங்குவதிலும் பாரபட்சமா? * தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காதது…
தமிழ்நாட்டிற்குப் பேரிடர் நிதிப் பகிர்மானம் அளிக்காத ஒன்றிய பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்
ஒன்றிய அரசு சார்பாக வெள்ள நிவாரண நிதியாக அய்ந்து மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ரூ.1554.99 கோடியை…
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – வர்ணாசிரமம் விலகட்டும்!
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,…

