சி.பி.அய்.யிடம் வழக்கை ஒப்படைக்கக் கூறுவது சரியானதல்ல சாத்தான்குளம் வழக்கு 5 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வந்ததா?
வேங்கை வயல் பிரச்சினையில் தமிழ்நாடு காவல்துறை தொழில் நுட்ப முறைகளை எல்லாம் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிந்துள்ளது…
அறிவியலுக்கு விரோதமாக மக்கள் உயிரோடு விளையாடும் இத்தகைய ஒருவர் இந்தப் பதவியில் நீடிக்கலாமா?
*மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவக் குணம் உண்டு என்று அய்.அய்.டி. இயக்குநர் கூறுவது எவ்வளவு பெரிய ஆபத்து!…
பெரியாரின் தத்துவமும், முரண்கள அரசியல் இயக்கமும், வரலாற்றுத் தனித்துவமும்!
பல்வேறு மேற்கோள்களைக் காட்டி விவாதங்கள் நிகழ்கின்றன. என்னளவில் நான் தத்துவத்துறையில், குறிப்பாக அரசியல் தத்துவத்தில் ஈடுபாடு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்குத் தேவை சில பால பாடங்கள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு திராவிட…
திராவிடரும் – தமிழரும் ஒருவரே! பொங்கல் விழா நமது இனப் பண்பாட்டு விழா!!
மாட்டுப் பொங்கலன்று எருமையை ஒதுக்குவது வர்ணபேதமே! எருமையையும் அன்று குளிப்பாட்டி, மாலையிட்டு ஊர்வலமிடுவீர்!! தமிழர் தலைவர்…
ஒன்றிய பி.ஜே.பி. அரசு, தமிழ்நாடு ஆளுநர் முதலிய தடைகளைத் தாண்டி, சாதனை விளிம்பில் ஒளிர்கிறது ‘திராவிட மாடல்’ அரசு!
ஈரோடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வெற்றி வாகை சூடி, ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு…
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
8 இயக்கப் பொறுப்புகளில் 2025 ஆம் ஆண்டுக்கான அறிவிப்புகள்! 8 புதிய இளைய தலைமுறையினருக்கு இடம்…
இஸ்ரோ புதிய தலைவர் விஞ்ஞானி நாராயணனுக்கு கழகத் தலைவர் வாழ்த்து!
இஸ்ரோ அமைப்பின் புதிய தலைவராக பொறுப் பேற்கும் விஞ்ஞானி முனைவர் வி.நாராயணன் அவர்களுக்கு நமது வாழ்த்து…
பல்கலைக் கழகங்களை அமைக்க ஒன்றிய அரசுக்கு அரசமைப்புச் சட்டம் எந்த அதிகாரமும் அளிக்கவில்லை!
துணை வேந்தர்களை பல்கலைக் கழக மானியக் குழுவின் ஆணைக்கேற்ப தேர்வு செய்யவேண்டும் என்பது சட்ட விரோதமானது!…
சமூகநீதிக்கு எதிரான போக்கு நிலவுவதை விளக்கியும் சமூகநீதியை வலியுறுத்தியும், வரும் 9 ஆம் தேதி சென்னையிலும், மதுரையிலும் அறவழி ஆர்ப்பாட்டம்!
* சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள்! * மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க…
