நம் உரிமைகளை மீட்டெடுக்க, பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசே தேவை! அதற்காக உழைப்பீர்! உழைப்பீர்!!
* ‘திராவிட மாடல்’ அரசு தமது அரும்பெரும் சாதனைகளால் மக்கள் ஆதரவு என்ற பெரும்பலத்துடன் நிற்கிறது!…
மொழி தெரியாத ‘கேட் கீப்பரால்’ ஏற்பட்ட விபத்து: கடலூரில் பள்ளி வாகனம்மீது ரயில் மோதி மூன்று மாணவர்கள் பலி! கழகத் தலைவரின் இரங்கல்
இன்று (8.7.2025) காலை 8 மணியளவில், கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று,…
வரவேற்கத்தக்க அறிவிப்பு! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு!
தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும், நன்றியும்! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று…
சமூகநீதி அமைப்புகள் இதற்காகக் குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம்!
உச்சநீதிமன்ற பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடுக்கு வழி செய்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி…
மானத்தையும், அறிவையும் தந்த தலைவருக்கு உருவாக்கப்படும் ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நிதியைத் தாரீர்! நிதியை திரட்டுவீர், தோழர்களே!
* வண்டிக்கார மகனாகப் பிறந்து – மண்டிக்கார தனயனாக வளர்ந்து – திரண்ட சொத்துகளை நாட்டுக்கே…
103ஆம் ஆண்டில் நுழையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவராகத் தொண்டு புரியும் மானமிகு பொத்தனூர்…
விசாரணைக் கைதி, காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்றது!
சற்றும் தாமதமின்றி சி.பி.அய்.யிடம் விசாரணையை ஒப்படைத்த முதலமைச்சரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது! ஒப்பனைகள் கலையும் – உண்மைகள்…
1938இல் பெரியார் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு இன்று மராட்டியத்தில் வெடித்து வெற்றிக் கனி பறிக்கிறது!
சமஸ்கிருதம் – ஹிந்தியைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆசையும், ஆணையும் ஒரு போதும் நிறைவேற முடியாது! தமிழர்…
அரசமைப்புச் சட்ட முகப்புரையில் இடம்பெற்றுள்ள சோசலிஸ்டு, மதச்சார்பின்மையை நீக்கவேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மனுதர்மமா – மனித தர்மமா என்பதுதான் இன்று முக்கிய பிரச்சினை! எது வெல்லவேண்டும்? நாடு தழுவிய…
யாருக்குப் போகும் நிதி? சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்
140 கோடி மக்கள் தொகையில் வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி…
