தேர்தல் ஆணையமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவில்லையே!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெறவே எஸ்.அய்.ஆர். கொண்டுவரப்பட்டுள்ளது! சி.பி.அய். – வருமான வரித்…
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய காப்பீடு ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை! எனது தலைதாழ்ந்த நன்றி! ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
உங்களது வாழ்த்துகள் எனக்குரிய ‘‘காப்பீடு’’ ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ …
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மதக் கலவரத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த – 144 தடை உத்தரவு வரவேற்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு பெரியார் மண் – மதக்கலவரத்திற்கு ஒருபோதும் இடமளிக்காது!
திருப்பரங்குன்றம் மலையில் ஒரு கல் தூணில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டுவதா?…
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனங்களுக்கான பரிந்துரைகளில் சமூகநீதி புறக்கணிப்பா? *எல்லாம் பார்ப்பனமயமா? மதச்சார்பின்மைக்கு ஆபத்து! தொடர் போராட்டங்கள் வெடிக்கும்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு உரிய…
ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பட்டம்
*தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை, தீவிரவாதம் இருக்கிறதாம் – சொல்லுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி * ஒன்றிய…
தமிழ்நாடு – பெரியார் மண்! ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் சமூகநீதி மண்! பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது, நிலைக்காது!
ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டிற்குத் தமிழர் தலைவர் ஆசிரியரின் பதிலடி அறிக்கை தமிழ்நாடு - பெரியார் மண்!…
தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு! கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு! வளர்ச்சியைப் பரவலாக்கும் தமிழ்நாட்டின் ‘திராவிட மாடலு’க்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி…
நாடு பழைய பார்ப்பனீய – வருணாசிரம திசைநோக்கித் தள்ளப்படுகிறதா?
*இந்தியாவின் நவீன தொழிலாளர் கொள்கை பாரம்பரிய, மனுஸ்மிருதி முதலியவற்றின் சாரமாம்! * பிறவியிலேயே தொழிலாளர்களாகவும், சம்பளமின்றி…
பூமிப்பந்தில் இடைவெளி இன்றி எங்கும் பாயும்! மாநாட்டு வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நமது சல்யூட்!
* ஆஸ்திரேலியா - மெல்போர்னில் (நவ. 1,2) நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு *…
தமது வெற்றி வாய்ப்பு சந்தேகத்தினை உணர்ந்து – தேர்தல் ஆணையத்தையே ஆயுதமாக்கும் நிலையா, பீகாரில்?
வாக்குகளைப் பறித்தும், பீகார் மாநிலத்திற்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு பணத்தைப் பெருமளவில் வாரி இறைத்தும், கருத்துக்…
மாண்பமை பி.ஆர்.கவாய் அவர்களுக்கு எத்தனை அவமதிப்புகள், அச்சுறுத்தல்கள் – நீதிக்கு இப்படி ஒரு சோதனையா?
தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்தபின் வழக்கை இழுத்தடிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதேன்?…
தமிழ்நாடு முதலமைச்சர் முதல் அனைத்துத் தரப்பினரும் கண்டித்துள்ளனர்! தமிழர்களைத் ‘திருடர்கள்’ என்று சொன்னவர்தான் பிரதமர் மோடி!!
* பீகாரிகள் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது – அபாண்டமானது; பொறுப்பான பதவியில்…

