எல்.அய்.சி. இணையதள முகப்புப் பக்கம் முழுக்க ஹிந்தி மயம்!
அப்பட்டமான ஹிந்தித் திணிப்பு இது! தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டனம்! ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC)…
‘நீதிக்கட்சி’ பிறந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் நீதிக்கட்சித் தலைவர்களின் சிலைகளை நிறுவி, ‘‘சமூகநீதி மாளிகை’’ என்று பெயர் சூட்டுக!
இன்று நீதிக்கட்சி பிறந்த நாள் (1916) வெள்ளைக்காரர்களுக்கு விசுவாசமாக இருந்து தங்கள் பதவி வாய்ப்புகளை வரித்துக்…
ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அளித்திட்ட நவமணியான (ஒன்பது) கருத்துரு! ‘‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற அடிப்படையிலானது!
நிதி ஆணையத்தின் மனந்திறந்த பாராட்டு – ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான ஆக்கப்பூர்வமான பாராட்டே! அனைத்து மாநிலங்களுக்குமாக…
மணிப்பூரில் மீண்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் : வலுக்கும் கண்டனம்
இம்பால், நவ.17 பாஜகவின் வகுப்புவாத அரசியல் காரணமாக மணிப்பூர் மாநிலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால்…
சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புறக்காவல் நிலையங்கள்
காவல் ஆணையர் நடவடிக்கை சென்னை, நவ.17 சென்னையில் மருத்து வர் கத்தியால் குத்தப்பட்டதன் எதி ரொலியாக,…
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொட்டும் மழையிலும் தி.மு.க.வினர் – பொதுமக்கள் – பெண்கள் உற்சாக வரவேற்பு! முகமலர்ச்சியுடன் உற்சாகத்தில் முதலமைச்சர்!
பெரம்பலூர், நவ.17- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூரில் இருந்து நிகழ்ச்சி முடிந்து பெரம்பலூர் வருகையில்,…
சுயமரியாதை நாளை எழுச்சியுடன் கொண்டாட கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
நாகர்கோவில், நவ.17- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.…
டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் சுயமரியாதை நாள் விழா! சிறப்பாக கொண்டாடுவது என சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
சேலம், நவ.17- சேலம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 12.11.2024 அன்று காலை11.30 மணிக்கு…
அதிவேகத்தில் வளர்கிறது அறிவியல் டில்லியில் இருந்து அமெரிக்காவிற்கு 40 நிமிடங்களில் செல்லலாம்
புதுடில்லி, நவ. 17- உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை.…
சைபர் கிரைம் மோசடி ஏமாந்த தொழிலதிபர்
புதுடில்லி, நவ. 17- டில்லி ரோகினி பகுதியில் 72 வயது முதியவர் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில்…