உரிய உடனடி நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்! தமிழ்நாட்டில் ஜாதி, மதவெறிக்கு இடமில்லை!
கரூர் மாவட்டத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சமையல் பணியாளர் பள்ளியை விட்டு வெளியேற்றம்! உரிய உடனடி…
தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து!
விடைபெறும் 2025 ஆம் ஆண்டு, மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிக்கும் சவாலாக அமைந்த ஆண்டு. வரும் ஆண்டு…
விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இனி சாகித்ய அகாடமிக்குக் கிடையாதாம்! ஒன்றிய அரசுடன் கலந்து முடிவெடுக்க வேண்டுமாம்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் யதேச்சதிகாரத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை! விருதாளர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை…
2026 சட்டப் பேரவைத் தேர்தலில் இந்த அராஜக ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சியைத் தமிழ்நாட்டில் வீழ்த்துவோம்!
* பண பலம், தந்திரங்களை செய்தாலும், பெரும்பான்மை இல்லாது ஆட்சி (3ஆவது முறை) நடத்துவதுதான் பிஜேபி!…
அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரை!
நாளை (24.12.2025) பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள்! ‘‘மறைந்து 52 ஆண்டுகள் ஆனாலும்,…
டிச. 24 அன்று மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும், ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்களே பங்கேற்பீர்!
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட’த்தின் அடிப்படையைச் சிதைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசையும்,…
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை! 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! …
தமிழ்நாட்டை ‘‘கலவர பூமியாக்கத்’’ திட்டமிட்டால், பின்னங்கால் பிடரியில் பட ஓட ஓட விரட்டியடிப்போம்!
*அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ் மண்ணில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசுவதா?…
அனைத்து ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும், சிறுபான்மையினர் உள்பட இணைத்து, சமூகநீதிக்கான அறப்போரை, தொடர் போராட்டமாக நடத்துவோம்! 2026 ஆம் ஆண்டின் முக்கிய தீவிர வேலைத் திட்டம் இதுவே!
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகநீதிக்கே முதலிடம், முன்னுரிமையாகும்! நீதித்துறையில், கடந்த 75 ஆண்டுகளாக சமூகநீதி வெறும்…
தேர்தல் ஆணையமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு செயல்படவில்லையே!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பி.ஜே.பி. வெற்றி பெறவே எஸ்.அய்.ஆர். கொண்டுவரப்பட்டுள்ளது! சி.பி.அய். – வருமான வரித்…
