உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுப்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழிமுறை!
அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர்…
பகுத்தறிவாளர்களை அயோக்கியர்கள் என்று ஒரு நீதிபதி சொல்லலாமா?கட்டை விரலை குருதட்சணையாகக் கேட்ட துரோணாச்சாரியார்கள் யோக்கியர்களா?
கொலை வழக்கில் ஜெயிலுக்குப் போன சங்கராச்சாரியார்கள் பகுத்தறிவாளர்களா? கருத்துக் களத்தில் சந்திக்கத் தயார்தானா? பகுத்தறிவாளர்களை அயோக்கியர்கள்…
ஓய்வில்லை என்றும் நமக்கு – அடுத்த களம் காண ஆயத்தமாகுங்கள்!
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து, அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின்…
தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும், ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க ஓரணியில் திரண்டு நின்று, வென்று காட்ட சூளுரைக்கும் சுயமரியாதை – தன்மானச் சிங்கங்களாவோம்!
தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும், ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க, ஓரணியில்…
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் வெல்வார் – ஆட்சிக்கு வருவார்!
முதலமைச்சரின் உணர்வுப் பூர்வமான உரையைப் பாராட்டி தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை “பகுத்தறிவுப் பகலவன் தந்தை…
அரசியல் மதியூகியாகச் செயல்படும் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைவது உறுதி!
தி.மு.க. கூட்டணி நாளும் வலுப்பெற்று வருகிறது – தே.மு.தி.க.வின் முடிவு பாராட்டுக்குரியது! *காங்கிரசின் பொறுப்புமிக்க தலைவர்களும்…
சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!
இடையில் ஒரே நாள்தான்! தஞ்சை, கழகத்தின் நஞ்சை! என்றும் அது நமக்குப் புஞ்சையானதும் இல்லை! பஞ்சையானதும்…
முதலமைச்சர், நிதியமைச்சர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நமது பாராட்டுகள்!
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, செயற்கை நிதி நெருக்கடியை நாளும் தவறாமல் தந்துவந்தாலும், அதையும்…
சென்னை அசோக் நகரில் ஒரு வீட்டில் அமானுஷ்யமாம்! வீட்டுக்குள் செல்ல அச்சம் என்பதை முறியடிக்க திராவிடர் கழகம் தயார்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை
சென்னை அசோக் நகர், நடேசன் நகரில் 18 ஆண்டுகளுக்கு முன் கனிமவள அதிகாரி சரவணன், அவரது…
சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பிறந்த நாள் (18.2.1860)
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் லட்சியப் பரவலுக்கு முன்னோடிகள் ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலரும், ‘பகுத்தறிவுப் பகலவன்’…
