தமிழர் தலைவர் ஆசிரியர் ெபாங்கல் வாழ்த்து! திராவிடர் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா – வாழ்த்து!
பொங்கல் – திருநாள் – தை – புத்தாண்டு முதல் நாள்! உழவர்தம் உவகை விழா…
திராவிடர் பண்பாட்டு விழாவாம் பொங்கலைக் கொண்டாடுவீர்!
பொங்கல் என்பது திராவிடரின் உழைப்புத் திருநாள்! உழைப்பைச் சிறுமைப்படுத்துவது ஆரியர்களின் தீபாவளி! பொங்கல் விழா என்பது…
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் பண்பாட்டுப் பன்னாட்டுத் தொடர்புப் புரட்சி!
உறவுப் பாலத்தைப் பலப்படுத்தி, உச்சிமோந்து பாராட்டுவதுடன் வாழ்வுரிமைக்கும் வழிவகுப்பதே அயலகத் தமிழர் துறை! தமிழ்நாடு ‘திராவிட…
தமிழர்களின் தாயகத்தை அங்கீகரித்து, தன்னாட்சி உரிமை வழங்கிடுவது அவசியம் – இந்திய அரசு இதனை வலியுறுத்தவும் வேண்டும்!
* இலங்கையில் ஆட்சி மாறினாலும் தமிழர்கள் வாழ்வில் மாற்றமில்லை; * இலங்கையின் ஒற்றை ஆட்சி முறை…
தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது!
ஏகலைவா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளுக்கான தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழுக்கு இடமில்லாத காரணத்தால்,…
மக்களின் பேராதரவுடன் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நெஞ்சுரத்தோடு குறுக்கு வழிக்காரர்களை விரட்டியடிப்போம்!
தேர்தலில் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அ.தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!…
உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!
* திருப்பரங்குன்றத்தில் வழமையான இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற…
ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சாகுமகராஜ், பாபா சாகேப் அம்பேத்கர் மண்ணில் பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கை முழக்கம்! தேனீக்களை விஞ்சிய உழைப்பைத் தந்த மும்பை தோழர்களுக்குப் பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சாகுமகராஜ், பாபா சாகேப் அம்பேத்கர்…
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ அரசு
என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளார்! நமது நம்பிக்கையையும், மக்களின் நம்பிக்கையையும் மெய்யாக்கி சாதித்துக் காட்டியுள்ள முதலமைச்சருக்கு…
இன்று சாவித்திரி பாய் பூலேவின் 196 ஆம் ஆண்டு பிறந்த நாள்! பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்திரிபாய் பூலேவின் பிறந்த நாளைத் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்!
பெண் கல்விக்கு வித்திட்ட சாவித்திரி பாய் பூலே பிறந்த நாளை தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்…
