கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு! கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை;…
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வரவேற்கத்தக்கதே!
தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்க ளைப் பூமிக்கடியிலிருந்து எடுக்கும் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி.…
அய்யாவும், அண்ணாவும் நடந்துகாட்டிய நன்முறைகளைக் காலந்தாழ்ந்தாவது தெரிந்துகொள்ளட்டும்!
ஆம்புலன்ஸ் வண்டிபற்றி எடப்பாடி பழனிசாமியின் அறியாமை! மேனாள் முதலமைச்சரின் வன்முறைப் பேச்சால் ஆம்புலன்சையும், ஓட்டுநரையும் தாக்கிய…
அமித்ஷாவின் கூற்று ஒரு வகையில் எதிர்க்கட்சி வேட்பாளரின் சிறப்பை மற்றவர்கள் அறிய பெரிதும் உதவும்!
* குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியை நக்சலைட்…
அதனை எவராலும் வீழ்த்த முடியாது – சல்லி வேரைக்கூட அசைக்க முடியாது!
ஆஸ்திரேலியாவில் தந்தை பெரியார் பன்னாட்டு மாநாடு செங்கற்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு…
நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல; நிரபராதி என்பதே சட்டப்படி உண்மை!
* 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது அப்பட்டமான கருப்புச் சட்டம்! * இன்று…
தந்தை பெரியார் கொள்கை அஸ்திவாரத்தில் அமைந்த தி.மு.க. ஆட்சி! 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதை உணர்த்துவர்!
* வருமான வரித்துறை – சி.பி.அய். – அமலாக்கத் துறை ஆகியவற்றை ஆயுதமாக்கி, கட்சிகளை அரசியலில்…
எமது அருமை தூய்மைப் பணியாளர் சகோதர, சகோதரிகளுக்கு உரிமையுடன் அன்பு வேண்டுகோள்!
நமது முதலமைச்சர் ஓர் ஒப்பற்ற மனிதநேயர்! ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களிடம் உரி மையும், உறவும், மாறா அன்பும்…
தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்?
எந்த சுதந்திர நாட்டிலாவது ‘பிறவி பேதம்’, ஜாதி உண்டா? தீண்டத்தக்கவன், தீண்டத் தகாதவன், சு(இ)டுகாட்டிலும்கூட பேதம்…
2026 சட்டமன்றத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வெற்றி உறுதி! அரசியல் ‘மொக்கை’களுக்கு உணர்த்திடுவது உறுதி!!
* வகுப்புவாரி பிரநிதித்துவ ஆணை (1928) 8 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நமது மாண்புமிகு…