நடக்க இருப்பவை
26.1.2023 வியாழக்கிழமைதிராவிடர் கழக செய்யாறு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்செய்யாறு: மாலை 4 மணி இடம்: பெரியார் பெருந் தொண்டர் டி.பி.திருச்சிற்றம்பலம் இல்லம், செய்யாறு தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: டி.காமராஜ் (நகர தலைவர்) கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) …
பெரியார் விடுக்கும் வினா! (892)
மனித சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும், சர்க்காரும் இருக்கலாமா? மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும்படியான கடவுள் இருக்குமானால் நமக்கு என்ன கவலை?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மாநில அரசின் முடிவை ஆளுநர் தடுப்பது மக்களை அவமதிக்கும் செயல் – திருச்சி சிவா
மதுரை, ஜன.24- ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல்வாதி போன்று செயல் படுவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்து உள்ளார்.திமுக சட்டத்துறை சார்பில், ‘அரசமைப்பு சட்டமும், ஆளுநரின் அதிகார எல்லையும் எனும் தலைப்பில் கருத்தரங்கம் . திமுக…
கல்வித்துறையில் மோடி அரசு தோற்றுவிட்டது: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி,ஜன.24- கல்வித்துறையில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். அண்மையில் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான கல்விநிலையின் அறிக்கையை சுட்டிக்காட்டியே இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின்…
மூடநம்பிக்கையால் விளைந்த கேடு தொழிலாளி கொலை-சோதிடர் தலைமறைவு
நாமக்கல்,ஜன.24- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, வெண்ணந்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், (வயது 55) கட்டட சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வசந்தா, (வயது 45), நாச்சிபட்டியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இவர்களது மகன் மனோஜ், (வயது 21). சில…
தமிழர் தலைவரின் 90ஆம் பிறந்தநாள்
தமிழர் தலைவரின் 90ஆம் பிறந்தநாளையொட்டி துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்தனர். தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக் வெட்டி மணமக்கள், சட்டமன்ற உறுப்பினர், தோழர்களுக்கு வழங்கினார். இளைஞர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் 100க்கும்…
திராவிடர் கழகத் தலைவர் கொடி ஏற்றி வைத்தார்.
துறையூர் நகர பேருந்து நிலைய அண்ணா சிலை அருகே கழகத் தோழர்களின் கொள்கை முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியினை திராவிடர் கழகத் தலைவர் ஏற்றி வைத்தார்.
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
முசிறி - சென்னை பிரிவு சாலை அருகே தமிழர் தலைவருக்கு ஏராளமான இளைஞர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். பறை இசை முழங்கியும், இரு சக்கர வாகனங்களில் கழகக் கொடியுடன், தமிழர் தலைவர் உருவப் படம் தாங்கிய ஏராளமான ஆட்டோக்களில் தோழர்கள் அணிவகுத்துச்…
துறையூரில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு, கழகக் கொடியேற்றம், 90 இளைஞர்கள் இயக்கத்திற்கு நன்கொடை (22.1.2023)
மதுராபுரி பேருந்து நிறுத்தம் அருகே தமிழர் தலைவர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். பொது மக்கள் பயனாடை அணிவித்து இயக்கத்திற்கு நன்கொடை வழங்கினர்.
திருச்சி செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளை விளக்கி பிப்ரவரி 3 முதல் தொடர் பிரச்சாரம்! ஆளுநரை குற்றம்சாட்டி நீக்க நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர எம்.பி.,க்கள் முன்வரவேண்டும்!திருச்சி,…
