அறிஞர் அண்ணா நினைவு நாள் சென்னை மண்டல கழகத் தோழர்களுக்கு…
அறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு நாளான 3.2.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.சென்னை…
கலந்துரையாடல் கூட்டம்
கும்பகோணம், சுவாமிமலையில் திராவிடர் கழக கும்பகோண மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் ஜெயகுமார், மண்டல தலைவர் மு. அய்யனார், கும்பகோண மாவட்டத் தலைவர்…
தங்கமுலாம் பூசப்பட்ட தந்தைபெரியார் படம் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள "எஸ்.எல்.மெட்டல் ஆர்ட்" உரிமையாளர் சரவணன் கைத்தொழில் மூலம் தயார் செய்து, 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்ட "தந்தை பெரியார்" படத்தை, தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன் வழக்குரைஞர்கள் சுரேஷ், தளபதிபாண்டியன் மற்றும் ராமலிங்கம், நவீன்குமார், கார்த்திக்…
ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைப்பு! ஏழைகள் பாடு திண்டாட்டம்
புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று (1.2.2023) தாக்கல் செய்த பொது நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30% குறைந்…
ஆசிரியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தி
ஈரோடு முதல் கடலூர் வரை தமிழர் தலைவர் சுற்றுப்பயணம் என்பது திராவிட இயக்கத்தின் வழித்தடம்!உடல்நலனையும் பேணுங்கள்!திராவிடர் கழகத் தலைவர் - தொண்ணூறு வயது இளைஞர் - மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்வதை அறிந்து…
ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணம்
'திராவிட மாடல்' அரசின் சாதனைகள் - சமூகநீதி, மாநில உரிமை, தமிழின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் எமது பிரச்சார திட்டத்தில் முக்கிய இடம் பெறும்! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்சென்னை, பிப்.2 ஈரோடு முதல் கடலூர் வரை மேற்கொள்ளும் 40 நாள் தமது பிரச்சாரச் சுற்றுப் பயணம்…
அரசியல் மற்றும் பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது தமிழர் தலைவருக்கு அளிப்பு
விருதுத் தொகை ரூ.2.5 லட்சத்தை‘‘பெரியார் உலகத்திற்கு’’ அளிக்கிறேன்!எதைக் கொடுத்தாலும் - அதை எங்களுடைய வீட்டிற்கோ, குடும்பத்திற்கோ எடுத்துச் செல்லும் பழக்கம் கிடையாது!தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியுரைசென்னை, பிப்.1 நீங்கள் இரண்டரை லட்ச ரூபாய் வரைவோலையை விருதுத் தொகையாகக் கொடுத் திருக்கிறீர்கள்; எதைக் கொடுத்தாலும்,…
நன்கொடை
வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைமணி பழனியப்பன் , தருமபுரி மண்டல செயலாளர் பழ. பிரபு, மாநில மருத்துவர் அணி செயலாளர் பழ. ஜெகன் பாபு ஆகியோர் கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு பெரியார் மய்ய "அன்னை…
4.2.2023 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை!
சென்னை: மாலை 6.00 மணி அறிஞர் அண்ணா நினைவு நாள் (3.2.2023): அண்ணா படத்திறப்பு: கு.சங்கர் * இடம்: 69-அ தொடர்வண்டி நிலையசாலை, தி.மு.க. கிளைக் கழக அலுவலகம், கொரட்டூர் * வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு…
பெரியார் தொண்டர் இரா.வசந்தி நினைவேந்தல்
நாள்: 5.2.2023 ஞாயிறு காலை 9 மணிஇடம்: விக்னேசு மகால், சுங்கம், புலியகுளம் சாலை, கோவைதலைமை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர், துணைப் பொதுச் செயலாளர், திமுக)தொடக்கவுரை: கு.இராமகிருட்டிணன் (பொதுச் செயலாளர், த.பெ.தி.க.)படத்திறப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)நினைவேந்தல் உரை: வி.செந்தில் பாலாஜி (மின்சாரம்,…
