மாநில வீதி நாடக அமைப்பாளர் தெற்கு நத்தம் பி. பெரியார்நேசன் இல்ல மணவிழா
மாநில வீதி நாடக அமைப்பாளர் தெற்கு நத்தம் பி. பெரியார்நேசன் (எ) வேம்பையன் - சுகந்தி இணையரது மகன் வே.சு. தமிழ்செல்வன், காசவளநாடு நடுவூர் முருகேசன் - அமுதா இணையரது மகள் மு. வனிதா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை…
தமிழர் தலைவர் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் பரப்புரை!
மதவெறிக்காக மூன்று முறை தடை செய்யப்பட்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான்!மூன்று பார்ப்பனர்களால் முடக்கப்பட்ட சேதுக்கால்வாய், மீண்டும் தொடங்கப்பட வேண்டும்! திருவள்ளூர், பிப்.16, சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரையில் திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் தமிழர் தலைவர் கலந்து…
இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்?: நிபுணர் தகவல்
துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த 6.2.2023 அன்று பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அடுக்கு மாடி கட்டடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரி ழந்திருக்கிறார்கள். இது அங்கு தீராத சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
‘விடுதலை' வைப்பு நிதி - 134ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 308ஆம் முறையாகரூ.100/-டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 250ஆம் முறையாக ரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 163ஆம் முறையாக …
சிறுகதை நெடுங்கதை எழுதுவது எப்படி? பயிற்சிப் பட்டறை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மார்ச் 11ஆம் தேதி சனிக்கிழமை முழு நாள், பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. தமிழ் படைப்புலகின் மிகச் சிறந்த ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.ஏற்கனவே எழுதிக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் எழுத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக…
தமிழர் தலைவர் சந்திப்பு
13.2.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் இளைஞரணி தலைவரும், திராவிடர் கழக தொண் டருமான இரா.விசயராகவன் சந்தித்து 139 நூல்களையும், 10 ஆண்டு உண்மை இதழ்கள் தொகுப்பையும் பெரியார்…
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது
நாசா உருவாக்கிய கார் போன்ற வடிவிலான ரோபோவான “கியூரியா சிட்டி ரோவர்” 2011ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று செவ்வாய் கிரகத் திற்கு அனுப்பப்பட்டது. 2012 ஆகஸ்ட் 6 அன்று 56 கோடி கி.மீ. பயணத்துடன் வெற்றிகரமாகச் செவ்வாய் கிரகத்தை வந்தடைந்த…
பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்
பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்,, “2026ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் அறிமுகப் படுத்தப் படும்” என்று அய்க்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சி யாளருமான சேக் முகமது…
விஷ வித்து
இன்றைக்கு பா.ஜ.க. சொல்லும் ஒரே அரசு? ஒரே கலாச்சாரம்? ஒரே மதம்? ஒரே, ஒரே என்று சொல்கிறார்களே அதற்கு மூலம் எங்கே இருக்கிறது? இதோ கோல்வால்கர் பேசுகிறார் “இன்று நமக்குள்ள அரசியல் சாசனத்தை உரு வாக்கியவர்கள் நமது ராஷ்டிரமானது உடலைப் போன்று…
