சமூக நீதிக்கான பார்வை – க.பழனித்துரை கட்டுரையாளர் : அரசியல் அறிவியல் பேராசிரியர் (பணிநிறைவு)
கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கான பொது நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது. - அந்த நிகழ்வில் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர் எழுந்து “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிப்பறைகள் நிறைய உருவாக்கப்பட்டன. அந்தக் கழிப்பறைகள் அனைத்தும் உபயோகத்தில் இருக்கின்றனவா என்பதுதான் கேள்வி.…
மாடா மனிதனா?
'விடுதலை' நாளிதழில் (10.2.2023) வெளியான காதலர் தினத்திற்கு எதிராக கோமாதா காதலா என்ற தலையங்கம் வாசித்தேன். மத வெறியில் ஊறித் திளைத்த பாஜகவின் ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்று தெரியாமலே மத வெறியில் மிதக்கிறது பாஜக ஆட்சி. அய்ந்தறிவு உயிரினங்களின் மீது,…
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூக நீதிப்பயணம் வெல்லட்டும்!
ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர்அறிவு ஆசான் அய்யா பெரியாரை அகிலத்திற்கு அளித்த ஈரோட்டு மண்ணில் இருந்து திராவிடர் கழகத்தின் சமூக நீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரப் பெரும் பயணம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் புறப்பட்டு, தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டு…
மதவாதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தால்…?
கடந்த பிப்ரவரி 10-இல் துவங்கிய ஜமாத் உலாமா ஹிந்தின் 34-ஆவது மாநாடு டில்லியின் ராம் லீலா மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதன் இறுதி நாளில் அனைத்து மதங்களின் தலைவர்கள், குருமார் களும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டி ருந்தனர். அந்த மாநாட்டில்…
புத்தன்
புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை'விடுதலை' 16.5.1961
ஈரோடு காங்கிரஸ் வேட்பாளரைஆதரித்து கழகத் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை ஆதரித்து கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையினை கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பொதுமக்களிடம்…
நன்கொடை
பகுத்தறிவு ஆசிரியரணி மாநில மேனாள் தலைவர், விழுப்புரம் மாவட்ட கழக மேனாள் தலைவர், சுயமரி யாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2023) நாகம்மையார் குழந்தைகள் இல் லத்துக்கு ரூ.500 நன்கொடையை அவர் வாழ்விணையர் சவுந்தரி…
தமிழர் தலைவர் தலைமையில் அரூர் சா.இராசேந்திரன்-மாலதி இல்ல மண விழா
நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமைநேரம்: காலை 9 மணிஇடம்: என்.என்.மகால், அரூர், தருமபுரி மாவட்டம்மணமக்கள்: மரு.இரா.சிவராமன் - மரு.பி.வைஷாலினிதிருமண விழாத் தலைமை ஏற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்)வரவேற்புரை: சா.இராசேந்திரன் (மாநில துணைச் செயலலாளர், ஆதிதிராவிடர் நலக்குழு,…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நாள்: 18.2.2023 சனிக்கிழமைஒசூர்மாலை: 4:30 மணி முதல் 7:30 மணி வரைஇடம்: ராம்நகர், அண்ணாசிலை அருகில், ஒசூர்.வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்)முன்னிலை: சிவந்தி அருணாசலம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ப.முனுசாமி (மாவட்ட அமைப்பாளர்), செ.செல்வி (மாவட்ட மகளிரணி…
