கழகத் துணைத் தலைவரிடம் பெரியார் பிஞ்சு சந்தா
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் ஆகியோரின் இளைய மகன் மருத்துவர் திராவிடன் அம்பேத்கர் அவர்களின் வாழ்விணையர் கீர்த்தி திராவிடன் பெரியார் பிஞ்சு இதழுக்கு ஆறு மாத ஆண்டு சந்தா ரூ3000 தொகையை…
தமிழ்நாட்டில் 25 நகரங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள்
சென்னை, பிப்.18 மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.50 கோடி செலவில் தமிழ்நாட்டில் 25 நகரங்களில் புதிதாக காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மக்கள்தொகை பெருக்கம், அதன் விளைவாக வாகன பெருக்கம், கட்டுமானப் பணிகள் அதிகரிப்பு, பசுமை பரப்பு குறைதல்…
மகாராட்டிரா மாநில ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதியின் கிடுக்கிப்பிடி!
புதுடில்லி, பிப் 18 மகாராட்டி ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கடந்த ஆண்டு கவிழ்ந்த விவகாரத்தில், அம்மாநில ஆளுநரின் செயல்பாடு ஒரு சார்பாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு…
அம்மாப்பேட்டையில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள் …
3-2-2023 ஈரோடு முதல் 10-3-2023 கடலூர் வரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் நடைபெறுவதை ஒட்டி 14.2.2023 அன்று மாலை சாலியமங்கலத்தில் கடைவீதியில் துண்டறிக்கைகளை…
முஸ்லிம் வாக்குகளைப் பெற பிஜேபி விரிக்கும் வலை
புதுடில்லி, பிப்.18 கடந்த 2014-இல் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தது முதல், முஸ்லிம் வாக்குகளை பற்றி பாஜக கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப மக்க ளவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம் வேட் பாளர்களுக்கு பாஜக வாய்ப் பளிக்கவில்லை.…
ம.சிங்காரவேலர் பிறந்த நாள் சிந்தனை
தென் இந்தியாவின் முதல் பொது வுடைமை வாதியாக அறியப்படு கிறவர் ம.சிங்காரவேலர். இந்தி யாவில் முதன் முதலில் மே தினம் கொண்டாடியவர் இவர் என்றும் சொல்லப்படுகிறது. சிந்தனையில் மட்டுமல்ல தன் வாழ்நாளில் ஒரு சிறந்த பொது வுடைமைவாதியாக வாழ்ந்தவர் ம.சிங்காரவேலர்.மார்க்சிய சிந்தனைகளை…
கோவை கு.வெ.கி.ஆசான் துணைவியார் சாரதாமணி அம்மையார் மறைவு இறுதி மரியாதை நிகழ்வில் தமிழர் தலைவர் விடுத்த இரங்கல் செய்தி வாசிப்பு
கோவை, பிப். 18- மறைந்த கு.வெ.கி. ஆசான் அவர்களின் துணைவியார் சாரதாமணி அம்மையார் பிப் 11.ஆம் தேதி இரவு வட கோவையில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார்.ஆசான் மறைவிற்கு பிறகு மனித நேய அடிப்படையில் பல பேருக்கு உதவியாக வாழ்ந்தவர் சிறந்த…
டாக்டர் சி.நடேசனார் 86ஆவது நினைவு நாள் சிந்தனை
பார்ப்பனரல்லாதார் கல்வி அபிவிருத்திக்கும், முதியோர் கல்விக்கும் திராவிடர் இல்லம் (Dravidan Home) என்ற மாணவர் விடுதியையும், சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) என்கிற நிறுவனத்தையும் டாக்டர் நடேசனார் தன்னலமின்றி 1914 ஆம் ஆண்டில் துவக்கியவர்.கவி ரவீந்திரநாத தாகூர் சாந்தி நிகேதனில்…
குடியரசு தலைவருக்கு அழகல்ல!
கோவையில் ஈஷா யோகா மய்யம் என்ற ஒன்றை அமைத்து ஜக்கி வாசுதேவ் என்ற ஆசாமி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகின்றார்.யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளார். பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துள்ளார். அவர் நடத்தும் ஆசிரமத்தில் கொலைகள் நடந்துள்ளன. பல மர்மமான நிகழ்வுகள் உலா வருகின்றன. வழக்குகள்…
இது ஏழை நாடா?
இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும் பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி? 'விடுதலை'…
