புதுச்சேரி திராவிடர் கழக மண்டல கலந்துரையாடல் கூட்டம்

தமிழர் தலைவர் ஆசிரியர் புதுச்சேரி வருகை குறித்து கழக பொதுச்செயலாளர் உரைபுதுச்சேரி, பிப். 20- புதுச்சேரியில் 9.2.2023 வியாழன் அன்று மாலை 6 மணி அளவில் இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் முனைவர்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

ஆமாம், அதுதானே...*ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா.- தேர்தல் ஆணையம்>>ஆமாம், அதுதானே பி.ஜே.பி.யின் உறுதியான கருத்து.

Viduthalai

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அண்ணாமலை, பா.ஜ.க.வினர் ஏன் தேர்தல் களத்தைவிட்டு ஓடியிருக்கிறார்கள்?

ஆங்கில நாளேட்டின்  கேள்விஓசூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்ஓசூர், பிப்.20   ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடாமல் அண்ணாமலை, பா.ஜ.க.வினர் ஏன் தேர்தல் களத்தைவிட்டு ஓடியிருக்கிறார்கள்? என்று ஆங்கில நாளேட்டின் தலையங்கம் கேள்வி எழுப்பியிருக்கிறது என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…

Viduthalai

சமூக ஊடகங்களிலிருந்து…

 "எய்ம்ஸ் ஆண்கள் விடுதி சார்! பாருங்க சார் மேப்புல கூட இருக்கு!”“வட்டக் கிணறு சார்... வட்டக் கிணறு! வத்தாத கிணறு! 80 அடி ஆழத்துல இருந்துச்சு. இங்க தான் சார் படிக்கட்டு இருந்துச்சு... இங்கதான் பம்புசெட் இருந்துச்சு!” என்று வைகைப் புயல்…

Viduthalai

மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்க சட்ட திருத்தம் – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு!

சென்னை, பிப். 20- மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட பதிவாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.சோழிங்கநல்லூர் அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி…

Viduthalai

நாட்டை காக்கவே காங்கிரசுக்கு ஆதரவு – கமலஹாசன் கருத்து

ஈரோடு, பிப். 20- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலை யில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தி.மு.க மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர் களை அறிவித்து பிரச் சாரம் மேற்கொண்டு…

Viduthalai

மேகேதாட்டு அணை அறிவிப்பு – கருநாடக அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை, பிப். 20- தமிழ் நாட்டின் காவிரி நீர் உரிமையைப் பறித்து வரும் கருநாடகா, மீண்டும் மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், ஆளும் பா.ஜ.க. அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அதனைக் குறிப்பிட்டு இருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது…

Viduthalai

ஹிண்டன்பர்க் அறிக்கை – உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, பிப். 20- அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அதானி குழுமம் மீதான அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2 பொது நல…

Viduthalai

மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகழாரம்

சென்னை, பிப். 20-  அடையாறில் நடைபெற்ற மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் திமுக மகளிர் அணி சார்பில் மேனாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா…

Viduthalai

ஆளுநர் கண் திறப்பாரா? ஆன்லைன் சூதாட்டத்தால் பட்டதாரி வாலிபர் தற்கொலை

கோவை, பிப். 20- கோவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை அருகே உள்ள வெள்ளலூர் கருப்புராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி நாகலட்சுமி (50). இவர்…

Viduthalai