துணை ஆய்வாளர் பணி: தேர்வில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் சாதனை
தென்காசி, பிப். 21- துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வில் ஆட்டோ ஓட்டுநரின் மகன் மாநில அளவில் 2ஆவது இடைத்தை பிடித்து சாதனை படைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் துணை ஆய்வாளர் களுக்கான தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் முதல்…
பாடநூல்: காயிதே மில்லத் பற்றிய பாடத்தை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி
சென்னை, பிப். 21- காயிதே மில்லத் குறித்து பாடப்புத்தகத்தை திருத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்க டேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "7ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில்…
சிவராத்திரி பிரசாதம் பக்தர்களுக்கு வாந்தி
திருச்சி, பிப். 21- திருச்சி மாவட்டம், பட்டவெளி கிராமத்தில் சிவராத்திரி விழாவில் பிரசாதம் சாப்பிட்டவர்கள் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.திருச்சி மாவட்டம், துப்பாக்கி தொழிற்சாலையின் பின்புறம் பட்டவெளி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னிஸ்வரர் கோயிலில் 18.2.2023 அன்று நள்ளிரவு நடைபெற்ற…
மூடநம்பிக்கையால் விபரீதம்! பேய் பிடித்துவிட்டது என்று கூறி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை – சாமியார் தலைமறைவு
புதுடில்லி, பிப். 21- டில்லியில் பாபா அரிதாஸ் நகரில் வசித்து வரும் தாய் தனது 14 வயது மகளுக்கு பேய் பிடித்து விட்டது என நினைத்து பயந்து போயுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது மகளை பிடித்த பேயை விரட்டுவதற்கு பூஜைசெய்யவேண்டும் என்று…
கடவுள் சக்தி இதுதான்!
கோயிலுக்குச் சென்றபோது படகில் இருந்து கடலில் தவறி விழுந்து 2 பெண்கள் உள்பட மூவர் உயிரிழப்பு நாகை, பிப்.21- மதுரையில் இருந்து குலதெய்வ வழிப்பாட்டிற்குச் சென்ற வர்கள் தேவிப்பட்டினம் கடலுக்குள் சற்று தொலைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு தடுமாறியது. படகில்…
5 மாதத்துக்குள் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
ஈரோடு, பிப். 21- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை இன்னும் 5 மாதங்களில் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவனுக்கு ஆதரவு திரட்ட அமைச்சர் உதயநிதி…
பி.ஜே.பி.யை வீழ்த்த காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும்: ப.சிதம்பரம் கருத்து
புதுடில்லி, பிப். 21- காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பி.டி.அய். செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்ட ணிக்கு காங்கிரஸ் தலைமை…
தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கிய இலங்கையினர் மீது தேவை நடவடிக்கை! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
சென்னை, பிப். 21- தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், “நாகப்பட் டினம்…
வடமாநிலங்களில் நிலநடுக்கம்
கவுகாத்தி, பிப். 21- புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம்…
24 மணி நேரத்திற்குள் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மீண்டும் தந்தை பெரியார் படம்
டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா மதவெறியர்களால் தந்தைபெரியார் உருவப்படம் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் சென்றார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் தந்தை பெரியார்…
