திருவள்ளூர் மாவட்டத்தில் 136 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை, பிப். 22- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 136 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,…
ராணுவ கல்லூரியில் சேர விருப்பமா…
புனேயில் உள்ள ராணுவ இன்ஜினியரிங் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : எம்.டி.எஸ்., 49, லோயர் டிவிஷன் கிளார்க் 14, லாஸ்கர் 13, பிட்டர் 6, கார்பென்டர் 5, சேன்ட் மாடெலர் 4, நூலக கிளார்க் 2, ஆய்வக உதவியாளர்…
இந்திய அணுசக்தி கழகத்தில் (என்.பி.சி.அய்.எல்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : நர்ஸ் 26, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி பிரிவில் (பிளான்ட் ஆப்பரேட்டர் 34, பிட்டர் 34, எலக்ட்ரீசியன் 26, வெல்டர் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 11, எலக்ட்ரானிக் மெக்கானிக் 11), பார்மசிஸ்ட் 4, லேப் டெக்னீசியன் 3, எக்ஸ்ரே டெக்னீசியன் 1…
ஒன்றிய அரசில் காலி பணியிடங்களுக்குத் தேர்வு
ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம் : போர்மேன் பிரிவில் ஏரோநாட்டிக்கல் 1, கெமிக்கல் 4, கம்ப் யூட்டர் 2, எலக்ட்ரிக்கல் 1, எலக்ட்ரானிக்ஸ் 1, மெட்டாலர்ஜி 2, டெக்ஸ்டைல் 2, வேலைவாய்ப்பு துணை…
வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி ஆபிசர் பதவியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : கிரடிட் ஆபிசர் 350, அய்.டி., ஆபிசர் 150 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : கிரடிட் ஆபிசர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில்…
நன்கொடை திரட்டும் பணியில் தேவகோட்டை கழகப்பொறுப்பாளர்கள்
தேவகோட்டையில் கழகப்பொறுப்பாளர்கள் தொடர்ச்சியாக கடைத் தெருவில் நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட துணை தலைவர் மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேல், காரைக்குடி நகரத் தலைவர் ஜெகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி, ஒன்றிய செயலாளர் ஜோசப்,…
விப்ரோ ஊழியர்களின் ஊதியத்தை 50% வரை குறைக்க முடிவு
புதுடில்லி, பிப்.22 இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறு வனமான விப்ரோ, ஏற்கெனவே ஊழியர்களை குறைத்த நிலையில், தற்போது ஊழியர்களின் ஊதி யத்தை குறைக்க முடிவு செய் துள்ளது. அதன்படி புதிதாக பணிக்கு சேருபவர்களின் ஊதியத் தில் 50 சதவிகிதம் வரை குறைக்கப்…
காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்ததாம்
ஆளுநர் ரவியின் அத்துமீறல் பேச்சுசென்னை, பிப்.22 ‘காரல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது' என சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள் ளார். பாரதிய ஜன சங்கத்தின் தலை வராக இருந்த தீனதயாள் உபாத்யாயா பெயரில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி…
காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்க சோதனையா? : பிரியங்கா கண்டனம்
புதுடில்லி, பிப் 22 காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் அமலாக் கத்துறை சோதனை நடத்திய போதிலும் நாட்டு பிரச்சினைகளை அச்சமின்றி தொடர்ந்து எழுப்பு வோம் என்று பிரியங்கா கூறி யுள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்கரில், நிலக்கரி கொண்டு செல்லவும், எடுத்து வரவும் 'மாமூல்'…
அதானி குழும மோசடி விவகாரம் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை
பிரகாஷ்காரத் கோரிக்கைசென்னை, பிப்..22- அதானி குழும மோசடிகள் தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கோரிக்கை வைத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் 2 நாள் கூட்டம் நேற்று…
